இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்துவதற்கு தினமும் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சைபர் கிரைம் குறித்த முத்துவும் முப்பது திருடர்களும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை சென்னை மாநகர காவல் துறை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் […]
