நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல், கடன் அட்டை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, ஜிபே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமாக மோசடிகளில் பாதிக்கப்பட்டு இதுவரை 41 பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் […]
