சைபர் தாக்குதலுக்குள்ளான மாவட்டத்தில் சேவைகள் மற்றும் வர்த்தகங்கள் பாதித்துள்ள நிலையில் அந்த பகுதி மக்களுக்கு அரசு உதவிகளை வழங்குகிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள Anhalt-Bitterfeld மாவட்டத்தில் உள்ள குறும்பர்கள் (Hackers) சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தன்னைத்தானே பேரழிவு மாவட்டமாக Anhalt-Bitterfeld அறிவித்துக் கொண்டுள்ளது. இதனை அடுத்து ஜெர்மனியின் தகவல் பாதுகாப்பு பெடரல் அலுவலகம் , Anhalt-Bitterfeld டை சைபர் தாக்குதல் பேரழிவுக்குள்ளான முதல் மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பெடரல் அலுவலகர்கள் தொடர்ந்து விசாரணை […]
