சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து கூறி வருவதாக அதிமுக தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சசிகலா மீது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 34, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா […]
