Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதன் மனைவிக்கு ஜாமின்… சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம் ஐ முறைகேடாக விளையாடியதற்கும், ஆபாசமாக பேசி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காரணத்திற்காக பப்ஜி மதனை காவல்துறையினர் பலகட்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா உடன் சேர்த்து 8 மாத குழந்தையும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பப்ஜி மதனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராக… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு…!!

காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி நேரில் வந்து என்னை மிரட்டி பாருங்கள் என்று சவால் விடுத்தார். இந்த கருத்து சர்ச்சையானது தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் திருமாவளவனும், காயத்ரி ரகுராம் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டனர். இதன் காரணமாக காயத்ரியின் […]

Categories
மாநில செய்திகள்

யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்… சென்னையில் திறப்பு..!!

சென்னையில் இன்று யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் சைதாப்பேட்டையில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதம் போன்றவற்றுக்கான சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னையில் முதன்முதலாக யோகா இயற்கை மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

130 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்… முக ஸ்டாலின் திறப்பு…!!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் ரூ. 7.36 லட்சம் கொள்ளை… ஊழியர்கள் புகார்…!!!

சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் 7.36 லட்சம் பணம் கொள்ளை போனதாக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறார். இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் செத்து விட்டார்” ஆட்டோ ஓட்டுனர் சிறையில் மரணம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிறையில் மரணமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம். கடந்தவாரம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் இவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் நேற்று காலை திடீரென இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை அயனாவரம், சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 13 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் […]

Categories

Tech |