எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி எந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு தீங்கு வருகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். காய்கறியாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளாக இருந்தாலும், பழங்கள் இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தையே நமக்குத் தரும். வைட்டமின், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சில […]
