குஜராத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் சிவசூர்யா (28) சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இதேபோல் குஜராத்தின் ஆமதாபாத்தில் மென் பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வருபவர் அஞ்சனா. இவர் கேரளா கண்ணூரை சேர்ந்த சத்யன் என்பவரின் மகள் ஆவார். இதில் சிவசூர்யா மற்றும் அஞ்சனா ஆகியோர் இடையே 2 வருடங்களாக நட்பு பழக்கம் இருந்துள்ளது. தற்போது இந்த நட்பு திருமணத்தில் முடிந்திருக்கிறது. கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவரான சிவசூர்யா உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் […]
