ஏர் இந்தியா சேவை 5 ஜி தொழில்நுட்ப பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது ஏர் இந்தியா, அமெரிக்காவுக்கான விமான சேவைகளை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் மீண்டும் விமான சேவைகள் தற்போது தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அதிவேக 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தே பிறகு ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
