திருப்பதி கோயிலில் தற்காலிகமாக பல்வேறு சேவைகளை தேவஸ்தானம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் திருப்பதியில் குறைந்து வரும் நிலையில் தினசரி முன்பதிவு மற்றும் நேரடியாகவும் டிக்கெட் வழங்கப்பட்டு தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேவஸ்தனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது ஆந்திராவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாள் மீண்டும் அனைத்து பூஜைகளுக்கும் பக்தர்களை அனுமதிக்கவும், அன்னப் பிரசாதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாதம்தோறும் இணையத்தளம் […]
