தமிழக காவல்துறை தற்போது சட்டத்திற்கு எதிரான ஒரு செயலை செய்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டு உள்ளது. அது என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக சரியான நீதி கிடைக்க வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் காவல்துறையினரின் பல டகால்டி வேலைகள், மக்களை அவர்கள் மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் மீண்டும் காவல்துறை […]
