சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தொட்டக்களாம்புதூர் முள்ளுக்காட்டில் சிலர் சேவல்சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன், தங்கராஜ் மற்றும் பிரதீப் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேர் மீதும் […]
