சேலையூரில் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த காமராஜர் புரத்தை சேர்ந்த 43 வயதான சீனிவாசன் என்பவர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் 12 மணி அளவில் சேலையூர் காவல் நிலையம் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் கையில் பெட்ரோல் கேன்னும், தீப்பெட்டியும் வைத்திருந்தார். அதனை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு […]
