Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பயங்கரம்…வடமாநில குடும்பத்தினர் கொலை..!!

சேலம் மாவட்டத்தில் வட மாநில நபர் குடும்பத்துடன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் , இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி இவர்கள் மூவரும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களின் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டது. சேலத்தை அடுத்து ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகியது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்  29 மேற்பட்ட துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் பெயர்பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அம்மியில் அரைத்த மசாலா .. கை மனம் மாறாத கிராமத்து சமையல்… சேலத்தில் அசத்தும் பெண்கள் உணவகம்!

சேலம் அருகே உணவகம் ஒன்றில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மறந்துபோன பாரம்பரிய உணவுகள் தற்போதைய தலைமுறைக்கும், நாகரத்துவாசிகளும் ஆசிரியத்தை தந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் கூரை நெய்யப்பட்ட உணவகம் தான் “அழகப்பன் கிராமத்து உணவகம்”. முழுக்க முழுக்க கிராமத்து பெண்களால் நடத்தப்படும் இந்த உணவகத்தை நெருங்கும் போதே குழம்பு வாசனை மூக்கை துளைக்கிறது. கிரமத்து உணவு தயாரிக்கும் நுட்பங்களை இந்தக்கால பெண்கள் மறந்துவிட்ட நிலையில் தமிழர்களின் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தாரேன்..!.. ”ரூ 500,00,00,000 மோசடி” தீக்குளிக்க முயற்சி …. சேலத்தில் பரபரப்பு …!!

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி  பொதுமக்களை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு சேலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் அழாகாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி மக்களிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துக்கின்றனர். மேலும் தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை அவர் விற்பனை செய்வதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை மீட்டுக் கொடுக்க […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராடக்கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில்  18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

சேலம்  மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்  ஆதரவற்ற முதியவர்கள் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை செய்த சைக்கோ  கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களை  குறிவைத்து கொடூரமாக  கொலை செய்யபட்ட சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம்  தொடர்பாக   தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய தொடங்கினர். கொலை தொடர்பாக சிக்கிய CCTV  பதிவின்  சந்தேகத்தின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து : அதிஷ்டாவசமாக தப்பித்த பயணிகள்!

சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தினுள் அமர்ந்திருந்த 50 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 வழி சாலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு!!… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு !!..

எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு  எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து  சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது  மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]

Categories
அரசியல்

எட்டு வழி சாலைக்கெதிரான தீர்ப்பு!!.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக?. ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான  தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]

Categories

Tech |