Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருடிட்டு போய்ட்டாங்க… எல்லா நகையும் போச்சு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!!

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரதிலுள்ள சூரப்பள்ளி ஊராட்சிகுட்பட்ட நொரச்சி வளவு பகுதியில் வசிப்பவர்  வர்ணன். மெக்கானிக் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். மற்றும் இவருடைய மனைவி வீட்டின் கதவை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த அவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து வீட்டிற்குள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம் – கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி…!!

சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. கடந்த எட்டாம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உதயா தெரிவித்திருந்தார். எனினும் போலீசாரின் விசாரணையில் ரவியின் மனைவி உதயாவிற்கும்  அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில்… எலிகள் அட்டகாசம்… நோயாளிகள் அவதி… வெளியான வீடியோ…!!!

சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் சிலர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கே 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் நேர்ந்த விபரீதம்…!!

சேலம் அருகே சரிவர சிகிச்சை அளிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் சிறுநாயக்கன்பட்டி பகுதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்திவேலை  அனுமதித்தனர். கடந்த 4 நாட்களாக சக்திவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவ நிர்வாகம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 6 லட்ச […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவி மீது தீ வைத்த கணவன்…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன்  அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னப்பா இது கொடுமையா இருக்கு… இப்படி கூடவா செய்வாங்க?… சேலத்தில் நடந்த கொடூரம்…!!!

சேலம் மாவட்டத்தில் முதியவர் ஒருவரை பிறப்பதற்கு முன்பாகவே உறவினர்கள் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அருகே வசித்துக் கொண்டிருக்கும் சரவணன் என்பவர்,தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்துவிட்டதாக கூறி, உடலை வைக்கும் குளிர் சாதன பெட்டி கொண்டு வருமாறு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பெட்டி வந்தவுடன் முதியவர் பாலசுப்ரமணியத்தின் உடலை அதற்குள் வைத்து விட்டு, உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டியை திரும்ப எடுப்பதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“19 வயது மகன் மரணம்” பெற்றோர் எடுத்த முடிவு…. மறுவாழ்வு பெற்ற 5 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-தமிழரசி தம்பதியினர். இவர்களது மகன் குபேரன் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த குபேரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அண்ணன் ஆன்மா பிரியட்டும்” உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்த தம்பி…. மனநலக் கோளாறால் ஏற்பட இருந்த சோகம்….!!

உடல் நலத்துடன் இருந்தவரை ஃப்ரீசர் பாக்ஸ் உள்ளே வைத்து ஆன்மா பிரிவதாக உயிருக்குப் போராட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார். இவர் தனது தம்பி சரவணன் மற்றும் தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ, கீதா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாலசுப்பிரமணிய குமாரின் தம்பி சரவணன் ஃப்ரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டதாகவும் அவரது சடலத்தை வைக்க ஃப்ரீசர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுருக்குமுறை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!

சேலம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு சுருக்கமுறை திருத்தம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்படி சேலம் மாவட்டத்தில் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அலட்சியத்தின் உச்சம்…. சாலையில் கிடந்த கொரோனா மாதிரிகள்…. மக்களுக்கு எழுந்த அச்சம்…!!

கொரோனா பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலையில் சிதறிக் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கொரோனா பரிசோதனைகாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்து உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சாலையில் கிடந்த பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர். சேலத்தை பொறுத்தவரை […]

Categories
அரசியல்

முதல்வர் மாவட்டத்தில் இப்படியா ? சேலத்தை அதிர வைத்த சம்பவம் ..!!

சேலம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளிப் பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த மாதிரி பரிசோதனையை எடுத்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்று ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த கொரோனா மாதிரிகள்… சேலத்தில் அதிர்ச்சி …!!

சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளி பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த சளி மாதிரி பரிசோதனை எடுக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் […]

Categories
சேலம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது…!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரின் அளவு குறைந்து வந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் கேட்ட பாடல் சத்தம்… “கதவை தட்டிய எஸ்டேட் மேலாளர்”… உள்ளே சடலமாக கிடந்த தம்பதியர்.. தப்பிய உறவினருக்கு வலை..!!

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியினர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செம்மநத்தம் ஊராட்சியில் காரரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தனர். அங்கிருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் இத்தம்பதியினர் பல மாதங்களாக வசித்து வந்த நிலையில் இவர்களது உறவினர் ஹைரா என்பவர் ஏற்காட்டிற்கு வந்து இவர்களது குடியிருப்பிற்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வாரமாக தங்கியிருந்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்தை பிடுங்கி விட்டு… “பெற்றோரை அடித்து விரட்டிய மகன்கள்”… தெருத் தெருவாக அலையும் அவலம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயதான பெற்றோரை அடித்துத் துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரை சேர்ந்தவர்கள் முனியன்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு சிறிய வீடு ஒன்றில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். வயதான தம்பதி தங்களுக்கென்று எந்த ஒரு பிடிமானமும் வைத்துக்கொள்ளவில்லை. சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மின் பராமரிப்பு பணி” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பலியான மின் ஊழியர்….!!

மின்சாரம் தாக்கி மின்வாரிய  ஊழியர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டன் பட்டிஅருகே உள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குருநாதன்.இவர் எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புக்காக சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குருநாதன் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கை தவறி கீழே விழுந்தார். அதில் மின்சாரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி…!!

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் காச நோய் கண்டறியும் கருவியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார். காச நோய் தொற்று அதிகமாக பரவி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் மதிப்பீட்டில் ரத்தம் சேமிப்பு வங்கி மற்றும் முற்றிய காச நோய்களை முன்கூட்டியே கண்டறியும் கருவி 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த குட்டி…. தாய் குரங்கு செய்த மனதை வதைக்கும் செயல்….!!

இறந்த குட்டி குரங்கை  தாய் குரங்கு தூக்கி தடவிக்கொடுத்து, வாயில் வைத்து ஊதியது நடைப் பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் கண்கலக்க வைத்தது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம்  மாவட்டத்தில் அமைத்துள்ள ஏற்காடு மலைப்பாதையில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலைப் பாதைகளில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில் நேற்று காலை குட்டிக் குரங்கு ஒன்று வாகனத்தில் சிக்கி இறந்துள்ளது. இறந்துபோன குட்டியை தாய் குரங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருக! வருக! சுவரெங்கும் வரவேற்பு போஸ்டர்…. யாருக்கு தெரியுமா….?

இந்தியாவிற்கு வரும் பறவைகளை வரவேற்க பறவை ஆர்வலர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பறவைகள் வலசை காலமாகும். பொதுவாக இந்த காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் பறவைகள் இந்தியாவிற்கு இறை தேடி வரும் என கூறுவர். இவ்வருடம் இந்த காலத்தில் வர இருக்கும் பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பறவை ஆர்வலர்கள் சுவரெங்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சாம்பல் வாலாட்டி, மண்கொத்தி போன்ற பறவைகள் மத்திய ஆசியா மற்றும் […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தர்மபுரி போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் இது தான்…!!!

சேலம் மாவட்ட ம் ஆத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தர்மபுரி போலீஸ்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரியில் அண்ணா நகரை சேர்ந்த அருணின் மகன் வெங்கடேஷ். 28 வயதாகும் அவர் கடந்த 2006ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிந்தார். கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டார்.அங்கிருந்த அரசு பள்ளிகளில் 7 போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த பொழுது நேற்று இரவு வெங்கடேசன் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு பிணமாக […]

Categories
சென்னை சேலம் மாவட்ட செய்திகள்

தற்காலிக பூச்சந்தையில் கடை ஒதுக்க கோரிக்கை..!!

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையின்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை. சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையை மதித்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories
அரியலூர் கரூர் சேலம் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சோகம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பலி…!!

சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகேயுள்ள நரசோதிபட்டி பகுதியில் அன்பழகன் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அன்பழகனின் வீடு திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை…. சோதனையில் சிக்கிய இருவர்… மதுவிலக்கு போலீசார் அதிரடி..!!

ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் மணிவிழுந்தான் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிவிழுந்தான் கிராமத்திலிருந்து தலைவாசல் ஆத்தூர் செல்லும் சாலை பகுதியிலும் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, மணிவிழுந்தான் கிராமத்துக்கு வெளியே புதர் பகுதியை ஒட்டி பைக்கில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 10 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கொடூரன் ஜேம்ஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓணம் பண்டிகை பூக்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு…!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர்ச்சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்து சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள், புதுமனை புகுவிழா உள்ளிட்ட விசேஷ வைபவங்களும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி தற்போது 800 முதல் 1000 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு – நீண்ட வரிசையில் காத்திருந்த அவலம்…!!

சேலம் மாநகரில் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் ஆவின் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் 25 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாநகரில் உள்ள தாதகாபட்டி பழைய பேருந்து நிலையம், குகை நெத்திமேடு உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பால் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்”… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்…!!

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளன. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்… சேலத்தில் திடீரென மாயம்…!!!

சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு நாளை திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் பெண் திடீரென மாயமாகினார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் மண்டிகளில் தேங்கிய தேங்காய்- வியாபாரிகள் கவலை ..!!

சேலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்படாமல் மண்டிகளில்  தேங்கியுள்ளன. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வாழப்பாடி, குப்பனுர்  உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தேங்காய் மண்டிகள் இயங்கி வருகின்றன. சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், இந்த மண்டிகளுக்கு கொண்டுவரப்பட்டு, நார் உரித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேச்சேரி அருகே சோகம்… 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி… கதறி அழும் குடும்பத்தினர்..!!

மேச்சேரி அருகே ஏரியில்குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள சொக்கம்பட்டி ஊராட்சியில் இருக்கிறது நாகிரெட்டிபட்டி ஏரி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த வாரம் கன மழை பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆங்காங்கே சில இடங்களில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், நேற்று சொக்கம்பட்டி கிராமம் அம்பேத்கர் நகரைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு…!!

சேலத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.  சேலம் சூரமங்கலத்தில் உள்ள போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் நேற்று சூரமங்கலத்தில் உள்ள ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர், சாலையில் நின்று செல்போனில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் ஜோடி கோயிலில் தூக்கிட்டு தற்கொலை… வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் விபரீத முடிவு..!!

அரசுக் கல்லூரியில் படித்து வந்த காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயிருக்கும் ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பாஸ்குமார்.. வயது 20 ஆகிறது.. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா.. இவருக்கு வயது 19 ஆகிறது. இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே இருக்கும்  அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயின்று வந்தனர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குருவி சுட வந்தவரை தட்டி கேட்ட தாத்தா துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குருவி சுட வந்த நபரை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம்  வனமனேரி குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது தோட்டத்திற்கு கோவிந்தன் என்று முதியவரை காவலாளியாக பணி அமர்த்தி  உள்ளார். இந்த நிலையில் நேற்று முதியவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அன்பு என்பவர் தோட்டத்தில் இருந்த மூங்கில் மரத்தில் குருவிக் கூடு கட்டி இருப்பதை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்ன அடிக்க யார் உரிமை கொடுத்தா…?” போலீஸ் ஸ்டேஷனில் படுத்துக் குடிமகன் அட்டூழியம்…!!

மதுகுடித்தவரை விரட்டியடித்ததால் ஆத்திரம் கொண்ட வாலிபர், என்னை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தா? என்று கேள்வி கேட்டு ஸ்டேஷனில் படுத்துக்கொண்டே நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலத்தில் உள்ள டவுன் ரயில்வே ஸ்டேசன் எதிராக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவாங்க செல்லும் ஆசாமிகள், ரோட்டில் நின்று கொண்டும், வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து கொண்டும் மதுகுடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில், சிலர் கூட்டமாக  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்கம்பக்கத்தினரிடம் யாசகம் பெற்ற தந்தை… அடித்துக்கொன்ற மகன்கள்..!!

சேலம் மாவட்டத்தில் யாசகம் பெற்ற தந்தையை அவரின் இரு மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கெங்கு(80) என்பவர் தனது இரண்டு மகன்களுடன் லட்சுமணதீரத்தம் அப்பகுதியில் வசித்து வருகிறார்.அவர் சென்ற சில தினங்களாக அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று யாசகம் கேட்டுள்ளார். அதனால் கோபமடைந்த கெங்குவின் மகன்கள் சக்திவேல் மற்றும் வெங்கடேசன் இருவரும் அவரை கடுமையாக கண்டித்திருக்கின்றனர். இருந்தாலும் அதனை பொருட்படுத்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இறந்து கிடந்த இருவர்… தற்கொலை செய்து கொண்டார்களா?.. போலீசார் விசாரணை..!!

சேலம் அரசு மருத்துவமனைக்கு முன்பு இரு நபர்கள் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோய் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சென்ற ஒரு மாதமாக வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் எதிரில் இருவரும் உயிர் இழந்து சடலமாக கிடந்தனர். இதுபற்றி […]

Categories
சென்னை சேலம் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மூலம் காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் புகார்….!!!

டிக் டாக் மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சசிகலா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
சேலம்

ஏற்கனவே திருமணம் முடிந்தது…. இருந்தாலும் ஆசை…. காதலன் வீட்டு முன் விஷமருந்திய காதலி மரணம்….!!

சேலம் அருகே காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் கங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவிற்கு வேறு ஒருவருடன் அவர்கள் வீட்டின் சார்பில் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கணவருடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனிதத்தன்மையற்ற செயல்” 60 வயது மூதாட்டியை….. நடுரோட்டில் தவிக்கவிட்ட கொடூரர்கள்…!!

சேலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பரிதவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் 60 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் அங்குள்ள பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய பிள்ளைகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. ஊரடங்கின் போது அவர் உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டதாலும், அவரது பணியில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை பாதுகாக்க முடியாமல் பழ கடை உரிமையாளர் சேலம் முதியோர் இல்லத்தில் கூட்டிவந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய லாரி… லாரி டிரைவர் பரிதாப பலி..!!

டிராக்டர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் செம்மடை பகுதிக்கு அருகில் சேலம்- மதுரை  தேசிய நெடுஞ்சாலை வழியாக டிராக்டர் ஒன்று சுமை ஏற்றி வந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த எதிர்பாராத விதமாக அதன் அருகே வந்த லாரி டிராக்டரின் மீது மோதியது. இந்த நிலையில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவிகொண்டு பலியான ஓட்டுனரின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டிலிருந்து… “அடிக்கடி தப்பிச்செல்லும் நோயாளிகள்”… பொதுமக்கள் அச்சம்..!!

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டிலிருந்து அடிக்கடி நோயாளிகள் தப்பி செல்வதற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததன் காரணமாக நோயாளிகள் சிலர் அடிக்கடி தப்பிச்  சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் அங்கும் இங்கும் தேடியலைந்து மீட்டு வந்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி உல்லாசம்… “10 ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய டாக்டர்”…. போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும் – அரசாணை வெளியீடு…. சேலம் மக்களுக்கு ஷாக் …!!

தமிழகத்தில் 1089 இடங்கள் நோய் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பணிகள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசனையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது . அந்தப் பகுதிகளை பொதுமக்கள் வெளியே செல்வதற்கும், அங்கு செய்யப்படும் கடைகள் திறந்து வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை …!!

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாளையம் பகுதியை தேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு 40 வயதாகிறது. இவர்களின் உறவினருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 30ம் தேதி சேலம் கோரிமேடு  அருகே உள்ள அரசு மகளிர் கல்லூரி உள்ள முகாமில்  தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரியம்மாள் தூக்கில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!!

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,778 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 […]

Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.1,71,00,00,000 பணத்தை கொட்டிய டாஸ்மாக்…. மாஸ் காட்டிய விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]

Categories
வானிலை

40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் காவலர் ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று… சேலத்தில் 1000-ஐ கடந்த பாதிப்பு ….!!

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1000யை தாண்டியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்திருக்கிறது. இன்றைய தினம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று […]

Categories

Tech |