Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… மரத்தில் மோதியதால்… நேர்ந்த துயர சம்பவம்….!!

மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று  மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து  கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்… கத்தி முனையில் 14 பவுன் நகை கொள்ளை… சேலம் அருகே பரபரப்பு….!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தனியார் மருந்து  நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்திரசேகரன் வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது  நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டு கதவை கற்களால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட கடை வியாபாரியின் உடல்… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை….!!

கடை வியாபாரியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை  சேர்ந்த தம்பதியினர்  சீனிவாசன்-நளினா. சீனிவாசன் அப்பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இத்தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன் முறையாக…. “ஒரு முறை சார்ஜ் செய்தால்” 300 – 400 கி.மீ…. சார்ஜர் நிலையம் திறப்பு…!!

தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் எலக்ட்ரிக்கல் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மின்சார காரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக சிக்கிய… 5,75,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள்…மளிகைக்கடைக்காரர் கைது…..!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை  செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  சேலம் மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் உழவர் சந்தை அருகே உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர்  சல்சார் பாபு . இவர் வீட்டிற்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வெண்ணிலா கபடி குழு” பட பாணியில்… நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டி… பரிசை தட்டி சென்ற போட்டியாளர்கள்…!!

சேலத்தில் நேற்று தனியார் உணவகத்தில் நடைபெற்ற  பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் பரோட்டாவிற்கு முதலிடம் உண்டு. மைதா  மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் மக்களுக்கு பரோட்டாவின் மீது உள்ள ஆசை குறையவில்லை. மேலும் எண்ணெய் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி… ஆம்புலனிஸில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு…!!

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி வருமானமின்றி தவிப்பதால் ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளார். சேலத்தில் உள்ள பெரமனூர்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் தர்மதுரை- மங்கையர்கரசி.இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மதுரை கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த தர்மதுரை மீது  திடீரென்று  அவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்தை மீறிய உறவு”… இடையூறாக இருந்த தொழிலாளி கொலை… கொலையாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டணை…!!

சேலத்தில் தொழிலாளியை கொலை செய்த டெய்லருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(35). இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி(32). இவர்  சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனத்தில் திருவாரூரை சேர்ந்த அருள்செல்வன்(35) என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இவர்களது உறவு பெருமாளுக்கு தெரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்காக… நிதியுதவி கோரிய சேலம் மாணவி…!!

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி ஒருவர் நிதியுதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். சேலம் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணத்திற்கு போதிய பணம் இல்லாததால் நிதி உதவி கேட்டு சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில்,” மருத்துவ மாணவிக்கு உதவ சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ண வண்ண பொங்கல் பானைகள்… அதிகளவில் விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

சேலத்தில் பொங்கல் பானை விற்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் வரும் 14-ஆம் தேதி தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சேலம் குமாரசாமிப்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானை விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது. பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு விதமான பானைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள  பானைகளின் விலை 10 விழுக்காடு முதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே… உங்களுக்கு ஒரு அதிரடி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூர் தோசை கார்னர் என்ற பெயரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே புதிய ஹோட்டலை செல்வம் என்பவர் திறந்திருக்கிறார். அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நோட்டீஸ் அச்சடித்து அனைத்து பகுதிகளிலும் அந்தக்கடையின் உரிமையாளர் விநியோகம் செய்து வருகிறார். அந்தப் போட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… சிக்கிய சிசிடிவி காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். மாதந்தோறும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகளும் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பாக உண்டியலை திறந்து அதில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் சேர்ப்பதை அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் பயணித்த விமானத்தில்… முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த விமானி… முதலமைச்சர் பாராட்டு…!!

விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது அவர் சேலம் விமான நிலையத்திலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பார்க்க ஆளு டிப் டாப்” நம்பி ஏமாந்து போன பல பெண்கள்…. 60 லட்சம் அபேஸ்…!!

டிப் டாப் பெண் ஒருவர் அதிக வட்டி கொடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளேறி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சிதம்பரம் – சத்யா. இந்நிலையில் சத்யா ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டியை தான் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பார்ப்பதற்கு, அழகாகவும், வசதியான பெண் போன்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய நிலக்கடலை… அதிநவீன கருவி மூலம் அகற்றிய மருத்துவர்கள்…!!

குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த நிலக்கடலையை மருத்துவர்கள் அதிநவீன கருவி மூலம் அகற்றினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- பழனியம்மாள்.இத்தம்பதியருக்கு 2 வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரதீப் கையில் கிடைத்த நிலக்கடலையை வாயில் போட்டு விழுங்கியிருக்கின்றான். அப்போது நிலக்கடலை குழந்தையின் மூச்சுக் குழாயில் அடைத்துள்ளது. இதையடுத்து மூச்சுவிட சிரமப்பட்டு குழந்தை அழுவதைக் கண்ட பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் 489 ஆண்டுகளுக்கு…. முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு…!!

கிராமம் ஒன்றில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்களால் தற்போது பல இடங்களில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதில் முன் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், மண் தாழிகள், கோவில் சிற்பங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூட தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட்டன. இந்நிலையில் சேலம் அருகே உலிபுரம் என்ற கிராமத்தில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய இரு கல்வெட்டுகளும், இரு நவகண்ட சிற்பங்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற இளைஞர்…” தூக்கி வீசிவிட்டு நிற்காமல் சென்ற bolero car”… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

சேலத்தில் பொலிரோ கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதி நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பவானியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் பொலிரோ கார் ஒன்று சேலம் நோக்கி வந்தது இந்த காரை வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் வந்துகொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றம் நிச்சயம்… இது மக்களின் முடிவு… கமல் அதிரடி பேச்சு…!!!

சேலத்தில் நேற்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் கார் மூலம் சேலம் அழகாபுரம் பகுதிக்கு வந்தார். அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொறியியல் மாணவர் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் குடும்பத்தினர்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

சேலத்தில் கல்லூரி  மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரயில்வே துறையில்  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திவாகர் என்ற மகன் உள்ளார் . திவாகர் கோவையில் உள்ள தனியார் பொறியியல்  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார் . இந்நிலையில்  நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லை… பெண்ணின் விபரீத முடிவு… கந்துவட்டி கொடுமையா? போலீஸ் விசாரணை..!!

சேலத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- கிருஷ்ணவேணி. வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக  பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் சரியான வேலையும் போதிய வருமானமும் இல்லை என்பதால் அவர் கடனை செலுத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 மாதத்தில்..” முடிவுக்கு வந்த காதல் திருமணம்”… யாருமில்லா நேரத்தில் புது மாப்பிள்ளையின் முடிவு..!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் அப்பகுதியில் உள்ள நகை கடையில் ஊழியராக பணிபுரிந்தார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக கணவனுக்கும் மனைவிக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெந்நீருக்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி… கோவிலுக்கு சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

புதுச்சத்திரம் அருகே வெந்நீர் வைப்பதற்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சத்திரம் அருகே தத்தா திரிபுரம் என்ற பகுதியில் சரவணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் திவ்யா என்ற மகள் இருக்கிறார். அவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திவ்யாவின் பெற்றோர் கோவிலுக்குச் சென்று இருந்தனர். அப்போது திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயத்தில் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பஸ் தான ஓட்டுறீங்க ? ஏன் ஹெல்மட் போடல ? அதிர வைத்த போலீஸ்… அபராதம் விதித்த கொடுமை ..!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தனியார் பேருந்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கப்படும் பேருந்தின் தகுதிச் சான்றுக்காக, அதன் உரிமையாளர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இ-சலானை கொடுத்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் பேருந்தை ஓட்டியதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 துண்டுகளான ஆண் குழந்தை…மனதை பதைபதைக்க வைத்த சம்பவம்… இரக்கமற்ற கொலையாளிகள்…!!!

பச்சிளங் குழந்தையை இரு துண்டுகளாக வெட்டி கொலை செய்து விட்டு ஒரு பாகத்தை மட்டும் தேவூர் அருகே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் பழனிசாமி என்கின்ற சின்னத்தம்பி வசித்து வருகிறார். நேற்று மாலை அவரது வீட்டின் அருகில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து இருப்பதை கண்டு அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 வருடம் ஆச்சு ” குழந்தை இல்லாத ஏக்கம்”… ஆயுதப்படை காவலரின் விபரீத முடிவு..!!

சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி  மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல்… தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாடகை வீடு பிடிக்கல… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… மாணவர் எடுத்த முடிவு….!!

சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் 20 வயதுடைய சரண். இவர் சேலத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனத்தில் மோதாமல் நிறுத்திய வேன்…. நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்து…. பறிபோன இரண்டு உயிர்….!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற சாலை பணியை செய்வதற்காக வேனில்  சென்றுள்ளனர் . அப்போது வேன் தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சாலையின் பிரிவில் சென்று கொண்டிருந்தது .  திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. சேலத்தில் போராட்டம்…. குண்டு கட்டாகா தூக்கி சென்ற போலீஸ்…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த போராட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் தேர்வுக்கு சென்ற இளைஞர்…. வழியில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

காவல் தேர்வு எழுத சென்றவர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (24) என்பவர் காவல் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.இந்நிலையில்  அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் காவலர் தேர்வு நடைபெற்றது. அதனை  எழுதுவதற்காக தனது பைக்கில் பெரியவண்ணன் சென்றுள்ளார். அப்போது  உடையாபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதனால் பெரியண்ணன் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொப்பூர் கோர விபத்து… 15 வாகனங்கள் மோதல்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னர்ச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து வந்த 12 கார்கள், இரண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பூட்டியே கிடந்த வீடு… நீண்ட நேரமாகியும் கதவு திறக்கல… ஒரு குடும்பமே… என்ன நடந்தது..?

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சேலம் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர்  சேர்ந்தவர் நரேந்திரன். 41  வயதுடைய இவர் 09.8.2016-ம்  அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம்  சேலம் அருகே  ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து  உள்ளது. உடனே சிறுமியின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இன்னும் தரவில்லை” கணவர் வீட்டில் மனைவி தர்ணா…. சேலத்தில் பரபரப்பு…!!

மனைவி ஒருவர் கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வசிப்பவர் தமிழ்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே தமிழ்ச்செல்வியின் வீட்டில் பேசிக் கொண்டதால், அவருடைய வீட்டில் இருந்து 30 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

19 நாட்களே ஆன குழந்தை…. தவிக்கவிட்டு தாய் எடுத்த முடிவு…. வரதட்சணை கொடுமையா…? பெண் குழந்தை என்பதாலா…?

பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு  தற்கொலை  செய்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லலிதா. 27 வயதுடைய இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  உள்ள  சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமத்தில் வசித்து வந்த இருசன் என்பவருவருக்கும்  கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு தேவஸ்ரீ 1¼ வயதில்  பெண் குழந்தை இருந்து  வந்துள்ளது.அதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… வரதட்சணை கொடுமை… நான்கு மாதத்தில் முடிவுக்கு வந்த சோகம்..!!

ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்… பரிதவித்த குட்டிகள்… நாயின் பாசப் போராட்டம் வென்றதா..?

எட்டு குட்டிகளை பெற்றெடுத்த நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இரு பாலாறு ஆறுகளுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றனர். புயலால் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்துவந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை பெற்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முகூர்த்த நேரத்தில் விபத்து” மரணத்தை மறைத்து நடந்த திருமணம்….. பின் கதறிய மணப்பெண்…. சேலம் அருகே சோகம்….!!

தம்பி ஒருவர் தனது அக்காவின் திருமணத்தன்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் அக்கா கதறியழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.  சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(24). இவருடைய அக்காவிற்கு திருமணம் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் தன்னுடைய நண்பர்களான கார்த்திகேயன்(20) மற்றும் பார்த்தசாரதி(20) என்ற இருவரையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் […]

Categories
அரசியல்

கயவர்களை யாரும் கண்டிக்கவில்லை… இதற்குத்தான் எங்கள் வேல் யாத்திரை – எல்.முருகன்

முருகனைக் கேவலமாக பேசிய கயவர்களை தண்டிக்க வலியுறுத்தி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய எல் முருகன் கூறுகையில், “கடுமையான விரதம் இருந்து நாம் பாதயாத்திரை மேற்கொண்டு வழிபடும் முருகனை கேவலமாக பேசிய கயவர் கூட்டத்தை யாரும் கண்டிக்கவில்லை. ஆனால் பாஜக அவர்களை கண்டித்ததோடு தேசிய பாதுகாப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 லட்சம் எங்க ? 32 லட்சம் எங்க ? செம கெத்தாக பேசிய எடப்பாடி… சிலிர்த்து போன தொண்டர்கள் …!!

சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி…. 21, 22 தேதியில் போட்டித்தேர்வு…. miss பண்ணிராதீங்க…!!

கூட்டுறவு வங்கிக்கான உதவியாளர் பணிக்கு போட்டித்தேர்வு வரும் 21,22 தேதிகளில் நடைபெற உள்ளது. சேலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு வரும் 21- 22-ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் வங்கி மற்றும் சங்க உறுப்பினர்களிடமிருந்து டெபாசிட்டுகள் சேகரித்தல், சுயதொழில் கடன் உதவி, நகை கடன், பயிர் கடன், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு செல்போன் நம்பரால்” கர்ப்பமாகி கையில் குழந்தை…. வீட்டிற்கு திரும்பி வந்த இளம்பெண்ணின் நிலை..!!

நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதைப்போல பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்  இந்திரகுமார். இவருடைய மகள் நர்மதா(20) கோயம்புத்தூர் நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த நர்மதாவின் தோழி ஒருவர் இந்த நம்பரில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வருகிறது என்று ஒரு நம்பரை கொடுத்து அவரிடம் பேசு என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

15வயது சிறுமியை ஏமாற்றி…. குடும்பம் நடத்திய பசுபதி… இறுதியில் நடந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு …!!

சிறுமியை கடத்தி வந்து சேலத்தில் குடும்பம் நடத்திய வாலிபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15 ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பிரசவ வார்டில் இருந்த மருத்துவர்களின் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும் அதிர்ச்சியடைந்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அதே நாளில் சிறுமிக்கு சுக பிரசவத்தில் அழகான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் காதல் திருமணம்…. இடையில் வந்த அண்ணன்…. பின் நடந்தகொடூரம்…!!

திருமணத்தை கெடுத்த காதலியின் அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருண் குமாரின் சித்தப்பா மகளான 17 வயதே நிரம்பிய சிறுமி அவரது வீட்டின் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிட்டாய் வாங்கி தரேன் வா… நம்பிச் சென்ற 7 வயது சிறுமி… தொழிலாளி செய்த சில்மிஷம்… தர்ம அடி கொடுத்த மக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலை ஏற்காத பெண்ணால்…. விஷம் குடித்த என்ஜினீயர்…. சேலத்தில் பரபரப்பு…!!

வாலிபர் ஒருவர் காதலில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மகன் கோவிந்தன்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சேலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தன் பூச்சி மருந்தை வாங்கி குடித்து விட்டு மயக்கத்துடன் கிடந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவருடைய தந்தைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன் கொடுத்த தொல்லை…. தந்தை செய்த வேலை…. சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்…!!

குடித்துவிட்டு தொல்லை கொடுத்த மகனை பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியான இவரது மகன் ஜெகன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் ஜெகன் தினமும் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஜெகன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெயிண்ட் அடிக்கும் போது தவறி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகைக்கடையை திறந்து பார்த்த முதலாளி… காத்திருந்த அதிர்ச்சி… சிசிடிவியில் கிடைத்த தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள சித்தனுர் பகுதியில் ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. உடனடியாக […]

Categories
சேலம் மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்…. இருவரின் பாலியல் தொல்லை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட  2  பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். சேலத்தில்  உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை  சேர்ந்த  13 வயது  சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறரர் . கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த சிறுமியை பெற்றோர்கள் பாட்டி வீட்டில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த சிறுமியை அவருடைய உறவினரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த  கண்ணன் என்பவர் கட்டிப்பிடித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரணை…!!

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. கந்தம்பட்டி உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 300 ரூபாய் பணம் […]

Categories

Tech |