Categories
மாநில செய்திகள்

நட்சத்திர விடுதியில்…. ஓ.பி.எஸ்.- இபிஎஸ் திடீர் ஆலோசனை..!!

சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் எடப்பாடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்று […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு இடையூறு… போலீசுக்கே கொலை மிரட்டலா… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள்..!!

அன்னதானப்பட்டியில் ரோந்து பணியின்  போது சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருச்சி கிளை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்  பார்த்த ராஜேந்திரன் அவர்களை அங்கிருந்து  கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவஸ்தைப்பட முடியல… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

ஜலகாண்டபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் அசோக் ரத்தினம் என்ற கூலித்தொழிலாளி  வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே பக்கவாத நோயால்  உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் மிகவும் மனமுடைந்த அசோக், இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்… சட்டென நடந்த கோர சம்பவம்… விபத்தில் பறிபோன உயிர்கள்..!!

மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியிலிருக்கும்  கிராம காட்டடூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சுந்தரம் மற்றும் ஏர்வாடி கிராமத்தில் வசிக்கும் அம்மாசி  ஆகிய இருவரும் நேற்று மல்லூருக்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து  கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

கருப்பூர் பகுதியில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  கருப்பூர் பகுதியில் மேக்னசைட் – ஜங்சன் ரயில் நிலையம் உள்ளது. இதில் நேற்று  தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள்  முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 31 ஆம் தேதி வரை…. ஆதார் திருத்த சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க!!!

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் இருக்கும் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் ஆதார் சிறப்பு முகாம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் உட்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் பதிவிற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு இலவசமாக எடுத்து தரப்படும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறை கொண்டாட்டத்தில் மக்கள்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…சமூக ஆர்வலரின் அச்சம்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவில் விடுமுறையை களிப்பபதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு இசை, நடன, நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறையைக் களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன்  குவிந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் சேலம்- ஓமலூர் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்துல்ல நேரடியா சந்திக்கலாம்… நியமித்த சிறப்பு தேர்தல் காவல் அதிகாரி… பரபரப்பாக நடக்கும் தேர்தல் பணி…!!

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்ப்பட்டு  தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிப்பதற்காக வெளியில் சென்ற கணவன்… தீடிரென நடந்த கொடூர சம்பவம்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உடும்புகல்குட்டை பகுதியில் விவசாயி ஒருவர் மலையடிவாரத்தில் பிணமாக அழுகி கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடும்புகல்குட்டை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி, இவருக்கு திருமணமாகி பெருமாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீரமுத்துவிற்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதால், கையில் பணம் இல்லாத போது வீட்டில்  உள்ள ஆடுகளை விற்று மது அருந்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ம் தேதி குடிப்பதற்காக  இரண்டு ஆடுகளை  வீட்டிலிருந்து எடுத்து சென்றவர் இன்னும் வீட்டீற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல்… இரு கட்சி குழுவினருக்கு இடையே மோதல்… தலைமறைவான வாலிபர்கள்..!!

உப்போடை பகுதியில் தி.மு.க வை தாக்கி அ.தி.மு.க செயலாளர் தகவல் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த தி.மு.க குழுவினர் தகராறு ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியில் மாணவரணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தி.மு.கவை குறித்து  தனது வாட்ஸப்பில் தகவல்களை பரப்பியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த தி.மு.க கூட்டணி குழுவினர் சதீஷ்குமார், கௌதமன், சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஒன்று  சேர்ந்து பிரபாகரனை  தாக்கியுள்ளார்கள். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் …. சக்கரத்தில் சிக்கி பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… சட்டென நடந்த கோர சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மணி என்ற மகனும் சபரி என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில்  இவர்கள் நாமக்கல்லில் கல் உடைக்கும் பணியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து நேற்று வேலையை முடித்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தோப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த நெருக்கடியால் திணறியவர்… விரக்தியில் எடுத்த முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

வாழப்பாடி பகுதியில் கடன் சுமை அதிகமானதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சிவராமன்  பேன்சி ஸ்டோர் மற்றும் ஏல சீட்டு நடத்துவது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏல சீட்டில் பண நெருக்கடி இருந்ததாகவும், சீட்டுப் போட்டவர்கள் பணத்திற்காக அதிக தொல்லை செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் ரத்த வங்கி செய்த முறைகேடு… சரியான ஆவணங்கள் ஏதும் இல்லை…. சோதனையில் சிக்கிய 11 யூனிட் ரத்தம்..!!

தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கியில் இருந்த உரிய ஆதாரம் இல்லாத 11 யூனிட் ரத்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்கர் நகரில் தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு  வருகின்றது. அங்கு நேற்று  மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி தலைமையில் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 11 யூனிட் ரத்தம் முறைகேடாக  இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சந்திராமேரி கூறும் போது  ஒரு நபரிடம் ரத்தம் எடுத்தால் 350 மில்லி தான் எடுக்க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட திருவிழாவிற்கான அனுமதி… ஏமாற்றத்தால் கொந்தளித்த பொது மக்கள்… தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டம்..!!

தேர்தலை காரணமாக வைத்து திருவிழா நடத்த கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருவிழா தொடங்குவதற்கு முன்பு மாடு பிடித்து வந்து பூஜை செய்த பின்பே கம்பு நாட்டப்பட்டு திருவிழா தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மாடு பிடிப்பதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமானவர் செய்யும் காரியம்மா… ? நட்புடன் பழகிய மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்… போலீஸ் விசாரணை…!!

சீலநாயக்கன்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர்  திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் . மேலும் அப்பகுதியில்  கட்டிடம் கட்டும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில்  ஐயப்பன் , வீராணம் பகுதிக்கு  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  குடியேறினார். அப்போது அங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும்  ஐயப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்புடன் பழகி வந்த ஐயப்பன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் சேர்க்கை… கண்டித்த பெற்றோர்… சிறுவன் செய்த விபரீத காரியம்…!!

பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் இருக்கும் டேனிஷ்பேட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 10ஆம் தேதி நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக மற்றும் அதிக நேரம் அவர்களுடனே சுற்றி வந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கார்த்திகேயன்  வீட்டில் யாரும் இல்லாத போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்… மொபட்டில் சிக்கிய பொருள்… வாலிபர் கைது..!!

வாகன சோதனையின் போது மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் வாகன சோதனை நேற்று முன்தினம், திருச்சி மெயின் ரோட்டில் நடைப்பெற்றது. அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யும் பொழுது ஒரு மொபட்டில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்  மகேந்திரகுமார் , ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாதகாபட்டியில்  பலசரக்கு கடை வைத்திருப்பதும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையானதை முதலில் செய்யுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… வீட்டில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள்…!!

குமரகிரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரியில் உள்ள சிவன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கட்சி வேட்பாளர்  கூறுகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில நின்ன மாட காணூம்…. எதுக்கு இந்த வேண்டாத வேலை… 2 வாலிபர்கள் கைது…!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மாடுகளை திருடி விற்ற வாலிபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியில்  தேவி பிரித்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் கறந்து அதை விற்று அதன் மூலம் வருமானம்  ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பசுமாடு ஒன்று காணாமல் போனதால்  அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில்  அலைந்து தேடி பார்த்தார், ஆனால்  மாடு […]

Categories
மாநில செய்திகள்

பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான்… முதலமைச்சர் பேச்சு..!!

பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் பிரச்சாரம் செய்துவரும் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறும் திமுக தலைவர் காண்பது கனவு நாங்கள் பார்ப்பது நிஜம். நான் செய்யும் திட்டங்கள் எதுவும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. நாட்டு மக்களை திமுக மறந்தது. அதனால் மக்கள் திமுகவை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகம் சுளிக்க வைக்கும் இவங்களால…. எங்களோட கலை பாதிக்கப்படுது…. கிராமியக்கலைஞர்கள் புகார்…!!

திருவிழாக்களின் பொது கச்சேரிகள், ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களின்போது மேடை கச்சேரிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மேடை கச்சேரிகளில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும்போது முகம் சுளிக்கும் வகையில் ஆடுவதாக குற்றம்சாட்டும் எழுந்து வருகிறது. நடன கலைஞர்கள் ஆடுவதை பார்ப்பவர்களையும் மேடையில் அழைத்து ஆடவைத்து முகம் சுழிக்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் பட்ட பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முகம் சுளிக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதுகோரோனா படுத்துற பாடு” இந்த எல்லைக்குள்ள வந்தாலே…. பிடிச்சி டெஸ்ட் எடுத்தருவாங்க…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவானது வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்… ”1இல்ல… 2இல்ல” 8 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட் …!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்க சார் எங்களுக்கு வேணும்” வேற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் பண்ணக்கூடாது…. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்…!!

தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுகோட்டை என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கும், நோட்டுக்கும் கூட்டணி – பாமகவை வெச்சு செஞ்ச வேல்முருகன் …!!

சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும், இட ஒதுக்கீடு கொள்கை என்பது வன்னியர்களை ஏமாற்றம் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னிய சமுதாயத்திற்காக போராடி வருவதாகக் கூறிக் கொண்ட ராமதாஸ் –  அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தற்போது போராட்டத்தை கைவிட்டு மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் ? தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்னியர் அறக்கட்டளைக்கு மாற வாய்ப்பு உள்ளது என்பதை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஐ..என்னோட பொண்ணு நான் கொன்னுட்டே”…. நடுரோட்டில் ஓடிவந்த மனநிலை பாதித்த தந்தை… வீட்டில் நடந்த கொடூரம்..!!

பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இல்லத்தரசிகளே உஷார்! சமையல் செய்துகொண்டிருந்த போது…. திடீரென தீப்பிடித்த சிலிண்டர்…!!

சமையல் செய்துகொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் நரசிங்கபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. ஓட்டுனரான இவருடைய மனைவி செல்வி சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ சிலிண்டர் வரை வேகமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரில் திருத்தம், முகவரி மாற்ற…. இன்றும் நாளையும் முகாம்…. உடனே போங்க…!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அஞ்சல் நிலையத்தில் இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. ஆதார் என்பது ஒரு தனி மனித அடையாள அட்டையாகும். செல்போன் சிம் வாங்குதல், வாங்கி கணக்கு, பான் இணைப்பு ஆகியவற்றிக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும் ஆதார் அவசியம். இவ்வளவு முக்கியமான ஆதாரில் எதாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் அலைய வேண்டியது உள்ளது. இதற்காக UIDAI அமைப்பு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில்…” வேலை வாங்கிய கல்நெஞ்ச முதலாளி”… திருப்பூரில் அரங்கேறிய சம்பவம்..!!

தேங்காய் களத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிடம் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் வேலை செய்ய சொன்ன கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக தேங்காய் களத்தின் நிர்வாகிகளிடம் சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் வெற்றி (37). இவரது மனைவி கவிதா (30). இவர்கள் காங்கயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12-ம் தேதி காலை தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வழக்கில்…. கறுப்பர் கூட்ட சுரேந்திரனுக்கு…. ஜாமீன் வழங்கி உத்தரவு…!!

குண்டர் சட்டத்தில் கைதான சுரேந்திரனுக்கு கிடைத்த ஜாமீன் மூலம் அவர் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து சுரேந்திரன் என்பவர்  சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேலும் சுரேந்திரன் மீது சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பொய் வழக்கு போடுறாங்க” காவல் நிலையம் முன்பு…. குற்றவாளி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு…!!

குற்றவாளி ஒருவர் காவல்நிலையத்தில் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் வசிப்பவர் பைரோஸ். இவர் மீது சேலம் மாநகர காவல் நிலையத்தில் பல்வேறு பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக  வழக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 2008ஆம் வருடம் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பைரோஸ் தற்போது வெளியே வந்துள்ளார். இதையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் மீண்டும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

“சித்த வைத்தியத்தில் சாதனைகளை மேற்கொண்டவர் சேலம் சிவராஜ் சிவக்குமார்”… முதலமைச்சர் இரங்கல்..!!

சித்த வைத்தியத் துறையில் பல சாதனைகளை மேற்கொண்டவர் சேலம் சிவராஜ் சிவகுமார் என்று முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்த வைத்தியர் சிவராமன் சிவக்குமார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகத்திற்கு விளக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணம் வசூலிப்பதில் தகராறு…! மோதிக்கொண்ட திருநங்கைகள்… பரபரப்பான சேலம் கலெக்டர் ஆபிஸ் …!!

சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திருநங்கைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திருநங்கைகள் இருதரப்பினராக  வந்தனர். அப்போழுது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் காயமடைந்த திருநங்கைகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

போட்றா வெடிய…! இந்தாங்க ஸ்வீட் எடுங்க… கொண்டாடும் அதிமுக நிர்வாகிகள் ..!!

தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆற்று மணலாக மாறிய களிமண்” மக்களை ஏமாற்றிய கும்பலை…. பொறிவைத்து பிடித்த போலீசார்…!!

களிமண்ணை ஆற்றுமணலாக மாற்றி விற்பனை செய்துள்ள மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உலா வசிஷ்ட நதிக்கரையில் சந்தேகத்திற்கிடமான தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக மணல் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சாதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது களிமண்ணை ஆற்று மணல் போல மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வசிஷ்ட நதியில் இருந்து திருட்டுத்தனமாக தண்ணீரையும் உறிஞ்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வயிற்றில் பெண் குழந்தை” அபார்ஷன் செய்த போலி டாக்டர்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

வயிற்றில் உள்ள குழந்தையை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் கோபாலபுரம் குட்டைக்காடு கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான சரவணன் என்பவரின் மனைவி பூங்கொடி. இவருடைய மகள் சரண்யா(29). இவர் திருமணமாகி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதையடுத்து சரண்யா இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி தன்னுடைய தாயார் பூங்கொடியிடம் தெரிவித்தபோது தாய் பூங்கோடி அவருடைய தோழியான அலமேலுவிடம்  ஆலோசனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரம்… இப்படிக்கூட செய்வார்களா?…!!!

சேலம் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோர் நைசாக பேசி அழைத்து சென்று கருவை கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக தாழ்ந்த ஜாதி மக்களை உயர்ந்த ஜாதியினர் இழிவுபடுத்தி கொடூரமான முறையில் தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதன்படி சேலம் தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த வாணி என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களை விட தாழ்ந்த ஜாதியில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது ஆம்னி வேன் மோதி…. 6 பேர் பரிதாப பலி… சேலத்தில் சோகம்…!!

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது.  அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இளைஞர்கள் சுற்றுலா சென்ற ஆம்னி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக அந்த ஆம்னி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5 அம்ச கோரிக்கைகள்” நடைமுறைப்படுத்த வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில்  50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட  வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

70 ஆண்டுகள் பழைமை… குடமுழுக்கு விழா… கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர்…!

சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளி அறையில் கேட்ட முனங்கல் சத்தம்… கணவரிடம் வசமாக சிக்கிய ஆசிரியை…!!!

சேலத்தில் வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக அணைப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் பணியாற்றி வருகிறார். பகுதிநேர ஆசிரியர் தினமும் தலைமை ஆசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலை வாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை… எப்படி விண்ணப்பிக்கலாம்?…!!!

சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆட்சியா் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அரசாணையின்படி, படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையினை இருமடங்காக உயா்த்தி ஆணை வெளியானது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா”… பள்ளி மூடல்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. பத்து மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் முடிவை பெற்று தற்போது பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி மூடல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி திறப்பு… மாணவருக்கு கொரோனா உறுதி… 60 மாணவர்கள் தனிமை… பெரும் பரபரப்பு செய்தி…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 60 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி திறப்பு: உறுதியான கொரோனா…. மருத்துவ கண்காணிப்பில் 60 மாணவர்கள்…. பரபரப்பு செய்தி…!!

மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக 60 மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்கு பிறகு கடந்த ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடடே..! சேலம் சிறுமி மாஸ் காட்டிடுச்சே…. ”வெறும் 1.16 மணி நேரம்”…. 13 கி.மீ ஓடி உலக சாதனை …!!

சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோமீட்டர் தொலைவை 1.16 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். சேலத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயது சிறுமியான பிரதா என்பவர் கொரோனா விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். இவற்றை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டமானது சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் தொடங்கிய அரிய வகை நாணயக் கண்காட்சி… ஆர்வத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்…!!

சேலத்தில் அரிய வகை நாணயக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அரிய வகை நாணயக் கண்காட்சி சேலத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு நாணயங்களை கண்டு ரசித்தனர். பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. சேலத்தில் அகரம் நண்பர்கள் குழு சார்பாக பழைய நாணயங்கள் அஞ்சல் தலை உள்ளிட்டவை குறித்து இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் பொது மக்களுடன்… பொங்கல் திருநாளை… உற்சாகமாக கொண்டாடிய தமிழக முதல்வர்….!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் பொது மக்களுடன் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி இந்த ஆண்டும் சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் . அதற்காக நேற்று காலை விமானத்தில் அவர் சென்னையிலிருந்து  சேலத்திற்கு சென்றார். பின்னர் சொந்த ஊரான சிலுவம்பாளையதிற்கு காரில் சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பைக்கில் சென்ற தம்பதி… திடீரென்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பைக்… தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்….!!

60 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாபு(35) – சசிகலா(30). நேற்று காலையில் இத்தம்பதியர் ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் நாமக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பாபு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி […]

Categories

Tech |