Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மறுபடியும் இதை மூடிட்டாங்க… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற விளையாட்டு வீரர்கள்… அதிகரிக்கும் தொற்றினால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக காந்தி விளையாட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் தியேட்டர்களில்  50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவங்க தான் கொடுத்தாங்க… அடுத்தடுத்த கேள்விகளால் திணறிய வாலிபர்…. வியாபாரிகளின் அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் மார்க்கெட்டிலுள்ள வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பாலாஜி சேலம் கடை வீதிக்கு சென்று முருகன் என்ற வியாபாரியிடம்  12 தேங்காய் வாங்கி விட்டு அதற்கு 500 ரூபாய்  கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வேறு ரூபாய் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விடாது போல…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… பறிபோன முதியவரின் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு  தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1930 மூட்டைகள்…. சரக்கு ரயிலில் வந்து இறங்கியது… குடோன்களுக்கு ஏற்றி சென்ற தொழிலாளர்கள்….!!

சேலம் மாவடத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு சிமெண்ட் மூட்டைகள் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலைய மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவை  சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய மார்க்கெட்டிற்க்கு 1300 டன் சிமெண்ட் மூடைகள் சரக்கு ரயில் மூலமாக  கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கரூரிலிருந்து சேலத்திற்கு  630 டன் சிமெண்ட்  மூடைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வழியா நேர்த்திக்கடன் செலுத்தியாச்சு…. 108 பாலாபிஷேகத்தில் அம்மன்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சின்னம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவில் வளாகத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் அம்மனுக்கு 108 பாலாபிஷேகம் செய்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் பூங்கரகம் எடுத்து, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்குன்னு சொந்தமா அது மட்டும் தான் இருந்தது…. எல்லாமே நாசமா போச்சு…. திடீரென தீப்பிடித்த பேருந்து பட்டறை…!!

சேலம் மாவட்டத்தில் பஸ் பட்டறை தீடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பேருந்து பட்டறை ஒன்று கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென பேருந்து பட்டறை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பட்டறை உரிமையாளருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு… நேரில் ஆய்வு செய்த கலெக்டர்… பலத்த கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்…!!

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான  ஓட்டுக்களை எண்ண சங்ககிரியிலுள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக  பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

100 படுக்கை வசதிகளுடன்… சிறப்பாக செயல்பட உள்ள சிகிச்சை மையம்…. மாநகராட்சி ஆணையர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் சித்த மருத்துவர்களால் செயல்பட உள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும்  பொது இடங்களில், வணிக நிறுவனங்கள் மற்றும்  உணவகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளிகள் கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்றை தடுக்கும் முறையில் ஏற்கனவே மணியனூரிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேரில் காட்சியளித்த தூய செல்வநாயகி…. சிறப்பு நாடகமாக இயேசு வாழ்க்கை வரலாறு… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டிவலக தூய செல்வநாயகி ஆலயம் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த ஒரு வாரமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றுள்ளது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து செபஸ்தியர், அருளப்பர், உலக மீட்பர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டு முக்கிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“10 1/2 லட்சத்தை தாண்டிய காணிக்கை”… தங்கம்- வெள்ளி செலுத்திய பக்தர்கள்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் ராஜகணபதி கோவிலில் உண்டியலிலுள்ள காணிக்கையை எண்ணும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில்  அமைந்துள்ள ராஜகணபதி கோவில் 4 உண்டியல்கள் உள்ளது. அந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்காகற்காக கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமா தேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மேற்பார்வையில் கோவில் உண்டியலிலுள்ள காணிக்கை எண்ணும் பணியில்  தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உண்டியல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு… நேரில் ஆய்வு செய்த கலெக்டர்… பலத்த கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்..!!

சேலம் மாவடத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை என்ன தலைவாசலிளிருகும் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு வேலைக்கு போனேன்…. எனக்கும் அது வந்துருச்சு…சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிரைவர் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். போலீசாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஞானசேகர் பணி மாறுதலில் இன்ஸ்பெக்டராக ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் கண்ணு முன்னாடியே இப்படி நடந்துருச்சே…. கதறி அழுத தந்தை- மகள்… கோர விபத்தில் பலியான பெண்..!!

சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்கும் அளூர்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். வடிவேல் தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு புத்தாடை எடுக்க தாரமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு புத்தாடை எடுத்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மன நலம் பாதித்த மூதாட்டி… பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விவசாயி… தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்குக்கும் ஆத்துக்காடு பகுதியில் இரண்டு நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிசாமி தாரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்குத்தான் அங்கு நின்றேன்… அதுக்குள்ள நீங்க பிடிச்சிட்டிங்க… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் ஏ.டி.எம்மில் கொள்ளை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மும்முடி சாலையில் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்  மையத்தில் சந்தேகப்படும் படியாக ஒரு நபர் நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த ஏ.டி.எம்மில்  பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் இவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அதுக்காகத் தான் இதை காய்ச்சினோம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் மறைமுகமாக வீட்டில் சாராயம் காய்ச்சி  விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு அதேப் பகுதியில் எலந்தங்குளி கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் சக்திவேல் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த  சக்திவேல் மற்றும் அவருக்கு துணையாக இருந்த  மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்ககிட்ட கேட்காம நீங்க எப்படி பண்ணலாம்..? இதை உடனே ரத்து பண்ணுங்க… டாக்டர்களின் போராட்டத்தால் பரபரப்பு..!!

சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பணி நீடிப்பை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணிபுரிய வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவர்கள் கடந்த மாதத்துடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா காரணமாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் பயிற்சி டாக்டர்களுக்கு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சி டாக்டர்களிடம் எந்தவித […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம…. தாறுமாறாக காரை ஒட்டி சென்றவர்.. கோர விபத்தில் பறிபோன உயிர்… நாமக்கல்லில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியான துரைசாமிக்கு திருமணமாகி  ஜோதிமணி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் இத்தம்பதிகள் இருவரும் தொழில் சம்பந்தமாக மொபட்டில் வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி  செல்வதற்க்காக சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  இவர்கள் வந்து கொண்டிருக்கும்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிம்மதியா இருக்கு… நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…!!

நல்லங்கியூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நல்லங்கியூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதனையடுத்து  தினமும் அம்மனுக்கு  பல்வேறு பொருட்களால் சிறப்பு பூஜைகள் செய்து விரதம் இருந்தும் பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து அம்மனுக்கு தீர்த்தக்குடம்  எடுத்து வரும்போது  பகதர்கள் சிலர் எலுமிச்சை அலகு, வேல் அலகு குத்தி அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக நல்லங்கியூர் மாரியம்மன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு உழைச்சது… எல்லாமே நாசமா போச்சே…. மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு…!!

ஆத்தூர் பகுதியில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் மணி தனது விவசாய நிலத்தில் வைக்கோல் போர் அமைத்து வைத்துள்ளார். அப்போது திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உண்மையான பாச மலர் இவர்கள் தான்… அக்கா-தம்பிக்கு நடந்த சோகம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் சகோதரி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் சகோதரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் முத்து கவுண்டர் மற்றும் வீராக்காள் என்பவர்கள் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள். முத்து கவுண்டருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் பேரக்குழந்தைகளும், விராக்காளுக்கு திருமணமாகி கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் வீராக்காள்  திடீரென இறந்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த வீராக்காளின் தம்பி முத்து கவுண்டர் அக்காவின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உன்ன நம்பி வேலைக்கு வச்சேன்…. கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் முதலாளியை  வேலைக்காரன் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் யுவான் பெர்னாண்டர் என்பவர் வசித்து வந்தார். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் யுவான் பெர்னாண்டர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுவான் பெர்னாண்டர் வீட்டில் சிவகுமார் 2 ஆயிரத்து 70 ரூபாயை திருடியதை யுவான் பெர்னாண்டர்  பார்த்துக்கொண்டார். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியா எங்கேயும் வெளியே போக முடியல… பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல் துறையின் தீவிர விசாரணை..!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியிராக பணிபுரியும் ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி  மேச்சேரி- ஓமலூர் சாலையில் மொபட்டில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர்  ஆர்த்தி கழுத்திலிருந்த  5 3/4 பவுன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 22 1/2 லட்சம்… வசமாக சிக்கி திணறிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சேலத்தில் வாகன சோதனையின் போது கடத்தி சென்ற 22 1/2 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அரளி விதையை குடிச்சிட்டேன்”…மனைவியை காப்பாற்ற சென்ற போது நடந்த கோர விபத்து…சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா வீட்டில் சரவணன் இல்லாத போது  அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு வந்தவுடன்  தான் விஷம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதனால தான் தீ பற்றியது… 8 1/2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…. மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் குப்பை கிடங்கில் தீடிரென தீப்பற்றியதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் கம்போஸ்ட் பகுதியில் குப்பைகளை மொத்தமாக குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்  ஜலகண்டாபுரத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ வேறு எந்த பகுதியில் பரவி விடக் கூடாது என்பதற்க்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பட்டுப் புடவை வாங்கத் தான் வச்சிருக்கேன்”… வசமாக சிக்கிய வாலிபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில்  வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1  லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தியம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நேர்த்திக்கடன்ன செலுத்தியாச்சு”… கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த 16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் தினமும்  அம்மனுக்கு சிறப்பு பொருட்களால்  அபிஷேகம் செய்யப்பட்டதுடன், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நேற்று சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து காளியம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ எப்படி சாட்சி சொல்லலாம்…. பெண் அளித்த பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டத்தில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ஆணுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மீது வழக்கு ஒன்று சேலம் கோர்ட்டில் நடந்துள்ளது. அந்த வழக்கில் மணியின் மனைவி  பேபி  செல்வராஜ்க்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு குடித்து விட்டு  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடனடியாக அதை அனுப்பி வச்சுட்டாங்க… திணறிய வங்கி ஊழியர்… வாகன சோதனையில் நீடித்த பதற்றம்…!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையில் போது காவல் துறையினரால் பறிமுதல் செயபய்யப்ட்ட 5 கோடி பணம்  ஆவணம் காட்டியதால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6  ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில்  தேர்தல் கண்காணிப்புக்குழு அன்புராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெற்ற மகன் என்று கூட பார்க்காமல்… தந்தை மற்றும் சகோதரர்களின் வெறிச்செயல்… இட தகராறால் நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் இடத்தகறாரில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி உண்ணாமலை, சின்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளார்கள். மேலும் முதல் மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி, ராஜேந்திரன் என்ற 2 மகன்களும் இரண்டாவது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன், சிவகுமார் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இந்நிலையில் அண்ணாமலை தனக்கு சொந்தமான நிலத்தை நான்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 2600 டன்… சரக்கு ரயிலில் வந்து சேர்ந்தவை… அதிகாரிகளின் தகவல்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு 2600 டன் பருப்பு மூட்டைகள் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டிற்க்கு பல்வேறு மாவட்டங்களில்  இருந்து பருப்பு, கோதுமை, சிமெண்ட், உரமூட்டை உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் மார்க்கெட்டிற்க்கு சரக்கு ரயில் மூலமாக 2600 டன் பருப்பு மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலிருந்தும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதை எடுக்கத் தான் அங்க போனேன்… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் சோளத்தட்டு அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மெய்யனூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். கவிதா விவசாய தோட்டத்தில் சோளத்தட்டு அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டு அறுத்து கொண்டிருக்கும் போது கவிதாவை பாம்பு கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கவிதாவை  மீட்டு பூதப்பாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருத்தர கூட விடக் கூடாது… தீவிரமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை… மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 16  பேருக்கு  தொற்று இருப்பது  உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில்  கடந்த இரண்டு நாட்களில் 87 பேருக்கு  தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு சோதனை மேற்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது இவங்களுக்கு சொந்தமானது தானா..? சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம்… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவனம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் ஒன்றியம் பகுதியிலிருக்கும் மும்முடி வீரகனுர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க… மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ராக்கிபட்டி பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த தேரோட்டத்தில்  திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வழியாக சென்று மீண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. சிறப்பு வேடத்தில் பக்தர்கள்…. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியில் செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஒரு வாரமாக பக்தர்கள் விரதம் இருந்து நேற்று திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. அந்த விழாவின் போது பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் பூங்கரகம் எடுத்து  வி.என் பாளையத்தில் தொடங்கி தேர் வீதி மற்றும் சந்தைபேட்டை வழியாக கோவிலை வந்தடைந்துள்ளது. மேலும்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்”… அங்க என்ன நடந்துருக்கும்… வாலிபருக்கு நடந்த துயரம்…. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

சேலம் மாவட்டத்தில் திருவிழா பணிக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளான். மேலும் ரமேஷ் திருமண விழாக்களில் லைட் செட்டிங் மற்றும் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொப்பளான் காட்டுவளவு பகுதியில் திருவிழாவிற்கு பணிக்காக சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் அவரது கிணற்றில் மோட்டார் சரியாக வேலை செய்யவில்லை. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் நடந்த வீபரிதம்… தாய் இப்படி செய்யலாம்மா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டதில் கடந்த 2018  ல் மகனை கொலை செய்த தாய்க்கு  தற்போது வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மைனாவதி. இத்தம்பதிகளுக்கு  சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் மைனாவதிக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்ற இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் இருவரும்  அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக  இருந்து வந்துள்ளார்கள். மேலும் கள்ளக்காதலுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 25 லட்சம் செலவாகிட்டு…. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்…. உற்சாகமகா பங்கேற்ற பக்தர்கள்..!!

சின்கிபுரம் கிராமத்தில் இரு கோவில்களின் தேரோட்டம் ஒரே நாளில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் மிகவும் பழமையான அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த  இரு கோவில்களிலும் தேரோட்டம் நடத்த வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும்  பெரியவர்கள் ஒன்று கூடி  முடிவு செய்துள்ளனர். ஆனால்  அந்த கோவில்களில் உள்ள தேர்களை முறையாக பராமரிக்காமல் அவைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததுள்ளது. இதனால் ஊர் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும்  கொரோனா பரவி ஒரு வருடத்தைக் கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சேலம் மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு தொற்று  இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற உள்ள உத்திர திருவிழா… விறுவிறுப்பாக நடைப்பெறும் ஏற்பாடு…. மிகுந்த எதிர்பார்ப்பில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் பால சுப்பிரமணியன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல்  பகுதியில் வட சென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த கோவிலில் வருகிற 28-ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையடுத்து  தினந்தோறும் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம்  செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருப்புகழ் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைப்பெற்ற திருவிழா… புஷ்ப பல்லக்கில் அம்மன் காட்சி…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!!

சேலம் மாவட்டத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது அந்தக் கோவிலில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த  16 ஆம் தேதி கால் நாட்டத்துடன்  தொடங்கியது. மேலும் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று எராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மேலும் தொடர்ந்து ஆடு கோழிகளை பலி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடு வாங்குறதுக்குத்தான் வச்சிருந்த…. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்களே… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

மாசிநாயக்கன்பட்டியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  மாசிநாயக்கன்பட்டியில் இருக்கும் சோதனைச்சாவடியில் நேற்று கண்காணிப்பு குழு அலுவலர் கமல கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை கண்டிப்பா மீறாதிங்க… இது வரைக்கும் மொத்தம் 164 வழக்குகள்…. தேர்தல் அதிகாரியின் தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக 164 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் துணை ராணுவ அதிகாரி மற்றும் போலீசார் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடியும் ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொடிய தொற்று… சேலத்தில் உயரும் பலி எண்ணிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 468 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கடந்த ஆண்டு  கொரோனா என்ற கொடிய நோய் பரவியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓர் ஆண்டில் 33 ஆயிரத்து 85 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சோதனை மூலம் உறுதி செய்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 410 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்… அந்த பகுதியில் இதான் ஸ்பெஷல்.. ஜோராக நடைப்பெற்ற விற்பனை…!!

சேலம் மாவட்டத்தில் புளியம்பழம் விற்பனை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான திம்பம், நிலக்காடு, பெரியகுளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் புளியம் பழங்களை பறித்து கூடையில் வைத்து, பூலாம்பட்டியிலுள்ள மலையடிவாரத்தில்  வைத்து விற்பனை செய்து வருவார்கள். இந்த விற்பனை வருடம் தோறும் கோடை காலங்களில் செய்யப்படும். இந்நிலையில் புளியம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பூலாம்பட்டியில் 50 க்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மோட்டார் சைக்கிள்ள இத்தன பேரா..? இப்படியெல்லாம் போகவே கூடாது… அலட்சியத்தால் நடந்த கோர விபத்து..!!

சேலம் மாவட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியிலிருக்கும் ஊனத்தூர் கிராமத்தில் சரோஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சரோஜாவும் அவரது உறவினர்களான வர்ணீஸ்வரன், தர்ஷன், ரஞ்சித் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து  ஒரே மோட்டார் சைக்கிளில் தென்குமரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தலைவாசல் அருகே மங்களமேடு பால்சொசைட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் சொல்லுறத செய்ய மாட்டுக்கிங்க… விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்…. பேரூராட்சி ஊழியர்களின் அதிரடி நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் அபராதம் வசூலித்த காவல் துறையினர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தொற்றை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி ஊழியர்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாஸ்க் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உன்ன நம்பி பொறுப்ப ஒப்படைத்ததற்கு… ரொம்ப நல்லா வேலை செஞ்சிருக்க… தொழிலாளரை கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம்  நிதி நிறுவனத்தில் 2 லட்சம் வரை மோசடி செய்த தொழிளாலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிதி  நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் நிதி நிறுவனத்தில் கணக்கை முடிக்காமல் கடந்த ஒரு வருட காலமாக பணி செய்து வந்துள்ளார். மேலும் செலவு செய்ததற்கான எந்த ஆவணமும் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் 2 லட்சம் […]

Categories

Tech |