சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை மீறிய 3 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறி செயல்படுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜவுளி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி […]
