சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் 5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல், மேச்சேரி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை காரணமாக தமிழகத்தில் முழு […]
