Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ…. எல்லாம் நாசமானது…. காவல்துறையினரின் விசாரணை….!!

2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டசம்பவம் குறித்து காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்த கடை ஒட்டி மாவு அரைக்கும் மில் நடத்தி வருகின்றார். இதனையடுத்து இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பெருமாள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில்  மளிகை கடையிலிருந்து புகை கிளம்பி சிறிது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தமிழறிஞர்கள் உதவித்தொகை” இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கனும்…. கலெக்டரின் தகவல்….!!

தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்…. அதிகாரிகளின் தகவல்….!!

சேலம் வழியாக எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருவதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம்- நிஜாமுதீன் (வண்டி எண் 06171) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் 17-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு 1:47 வந்தடைகின்றது. அதன்பின் இங்கிருந்து 1:50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று 240 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூன்றாவது முறையாக நடந்திருக்கு… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் நன்கு பிரசித்தி பெற்ற மாட்டு பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் சுப்பிரமணி என்பவர் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சுப்ரமணி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் திவாகர் என்பவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது கோவில் கதவுகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… சிக்கிய 4 நபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்த 4  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் மாநகர காவல் துறையினருக்கு ஒரு சில கடைகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பரத்சிங் என்பவரக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தியபோது குட்கா பொருட்கள் பதுக்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அந்த பக்கம் போனாலே விரட்டுது… அச்சத்தில் பொதுமக்கள்… ஆணையரிடம் கொடுக்கப்பட்ட மனு…!!

தெரு நாய்களின் தொந்தரவு அதிகமானதால் அதை கட்டுபடுத்தும்படி பொதுமக்கள் ஆணையரிடம் மனு  அளித்துள்ளனர். சேலம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  அதிகப்படியான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த  தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் இருக்கும் தெருநாய்கள் அடிக்கடி சாலையில் செல்பவர்களை விரட்டுவது மற்றும் கடிப்பது போன்ற பல்வேறு  இடையூறுகள்  செய்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது தப்பா…? விவசாயிக்கு நடந்த கொடூரம்…சேலத்தில் பரபரப்பு…!!

விவசாயியை அடித்து கொன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான வயலானது நல்லேந்திரன், சடையாண்டி, பெரியசாமி ஆகியோரின் வயலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் நல்லேந்திரன் கதிர் அறுக்கும் இயந்திரத்தை தனது வயலில் இருந்து வெளியேற்றுமாறு பெரியசாமி, பாண்டியன் ஆகியோரிடம் சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களிடம் சென்று பேசியபோது தகராறு முற்றவே நால்வருக்கும் மோதல் ஏற்பட்டது. அம்மோதலில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிறைய பேர் கடன் வாங்கினாங்க….. கணவருக்கு நடந்த வெறிச்செயல்….. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோல்காரனுர் காட்டுவளவு பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், பிரபாகரன்-ரேவதி என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் ரேவதி, பிரபாகரன் இருவரும் சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது இரும்புத்தகடா… வாலிபர்கள் செய்த செயல்…சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

தண்டவாளத்தில் வீசப்பட்ட இரும்பு தகட்டால் சேலம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டடுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த 2 வாலிபர்கள் இரும்புத் தகட்டை தண்டவாளத்தில் எரிந்துவிட்டு ஓடினர். இதனையடுத்து ரயிலை இயக்கி வந்த கோபிநாத் இரும்பு தகட்டை பார்த்தவுடன் ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பின் ரயில்வே ஊழியர்கள் இரும்புத் தகட்டை அகற்றிய பின்னர் ரயில் புறப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது… வசமாகிய சிக்கிய மூவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாகன சோதனையின் போது சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது சரக்கு வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தில் வந்த 3 பேரிடம் நடத்திய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-வேன் மோதல்.. கோர விபத்தில் பறிபோன உயிர்.. சேலத்தில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது வேன்மோதிய விபத்தில் இஞ்சினியர்  மாணவர் பலியான சம்பவம்  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அன்பு ராஜன் என்பவர் வசித்துவருகிறார்.   இவருக்கு வெற்றிராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இறுதியாண்டு பொறியியல் மாணவரான வெற்றிராஜன் இணையவழிக் கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெற்றிராஜன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது செட்டியேரி பகுதியில் வேகமாக வந்த மினி வேனானது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்களுக்கு தெரிஞ்சிட்டு… தலைதெறிக்க ஓடிய டிரைவர்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக சரக்கு வாகனத்தில் அரிசி கடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் லாரியை விரட்டி பிடிக்க சென்றதால் டிரைவர் தப்பி ஓடினார். இதனை அடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் கடத்தப்பட்ட 24 அரிசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வானிலை ஆய்வு மையமானது வெப்பச்சலனம் காரணமாக சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் வானத்தில் மேகமூட்டமாக இருந்தது. அதன்பிறகு லேசாக மழைச் சாரல் விழுந்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனையடுத்து இரவு இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பணம் தப்பிச்சுது… ஏ.டி.எம். மையத்தில் நடந்த விபத்து… தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…!!

ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்குள் பாரத் ஸ்டேட் வங்கியும், அதனை ஒட்டி ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த வங்கியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதையெல்லாமா திருடுவீங்க… அதிர்ச்சில் அதிகாரிகள்… காவல்துறையினரின் விசாரணை…!!

மின்சார கம்பிகள் மற்றும் ஆயில்களை திருடி சென்றதால் இதை சார்ந்த அதிகாரிகள் அதிர்ச்சில் இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் மற்றும் சுந்தம்பட்டி பகுதிகளில் 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 200 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பின்பு மற்றொரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 500 ஏக்கர் விவசாய நிலங்களில் அமைந்திருக்கும் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் இரண்டு டிரான்ஸ்பார்மர்களிலும் திடீரென மின்தடை ஏற்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில தகராறு காரணத்தால்… ஆத்திரத்தில் இதை செஞ்சிட்டேன்… கைது செய்த காவல்துறையினர்…!!

நிலம் தகராறு காரணத்தால் பெண் உட்பட 2 பேரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் வயக்காடு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தால் இவருக்கும் இவரின் அண்ணன் பழனிச்சாமிக்கு மற்றும் அக்காள் ராஜம்மாளுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜம்மாள் அந்த நிலப் பகுதியில் குப்பைகளை கொட்டியதினால் அதற்கு நடராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கெட்ட எண்ணம் கொண்ட வாலிபரால்… சிறுமிக்கு நடந்த கொடூரம்… கைது செய்த காவல்துறையினர்…!!

4 வயது சிறுமியை கூலித்தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் இருக்கும் காலி இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் தாக்கியதால்… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் தாக்கியதில் மளிகை வியாபாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மளிகை வியாபாரியான முருகேசன் என்பவர் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் முருகேசனிடம் விசாரணை நடத்திய போது இருவருக்கும் இடையே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் தள்ளி நிற்கணும்… பொதுமக்களின் அலட்சியம்… அதிகாரிகளின் அறிவுரை…!!

ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று  அதிகமாக பரவி வரும் நிலையில் ரேஷன் கடையில் அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சமயத்தில் ஜான்சன் பேட்டை ரேஷன் கடையில் நிவாரண நிதியை வாங்குவதற்காக 300 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கடைக்கு முன் குவிந்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்க என்ன தப்பு செஞ்சோம்… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தெச விளக்கு பகுதியில் ஜெகநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மெக்கானிக்கான ராஜேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் கண்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெள்ளகுட்டி என்பவரின் மகளான புவனேஸ்வரிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

செருப்புக்கா சமூக இடைவெளி…? இப்படியா டோக்கன் வாங்குறது… பேரூராட்சி அலுவலரின் ஆவேசம்…!!

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்க செருப்பை வைத்த சம்பவம் பேரூராட்சி அலுவலருக்கு ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் அரசு சுகாதார நிலையத்தில் கொரோனா  தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மண்டபத்தில் விரைந்து குவிய தொடங்கிவிட்டனர். அங்கு கூட்டமாக நின்ற பொதுமக்களை பேரூராட்சி அலுவலர் சமூக இடைவெளிவிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் இதுல போக முடியாது… நூதன முறையில் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கலெக்டரிடம் வழங்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கண்டித்து மாநகர தலைவர் பிரபாகர் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து அதனை கலெக்டரிடம் வழங்க சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முக கவசம் அணிந்து பேசுங்க” மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… சேலத்தில் பரபரப்பு…!!

குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏ.வி.ஆர். மேம்பாலம் அடியில் மாற்றுத்திறனாளியான தம்பதிகள் வசிக்கின்றனர். இந்த தம்பதிகள் சமுக ஆர்வலர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு காலத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் ரவுண்டானா அருகே இரண்டு வாலிபர்கள் மதுபானங்களை அருந்தி கொண்டு மாற்றுத்திறனாளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளி அவர்களிடம் சென்று கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முக கவசம் அணிந்துகொண்டு பேசுமாறு கூறியுள்ளார். அதன்பின் குடிபோதையில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் கொட்டப்படும் பூக்கள்… வறுமையில் வாடும் விவசாயிகள்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதால் நிவாரண தொகை வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சீலியம்பட்டி, கல்லாநத்தம், மல்லியகரை போன்ற பகுதிகளில் சம்பங்கி பூக்களை விவசாயிகள் விளைநிலங்களில் உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பூக்களை ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மற்றும் வெளியூர்களுக்கு சென்று சாகுபடி செய்ய முடியாத அவல நிலையில் விவசாயிகள் தவித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அந்தத் தப்பை மறுபடி பண்ணுறாங்க… காவல்துறையினர் பணியிட மாற்றம்… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

மாமூல் வசூல் வாங்கிய குற்றத்திற்காக போக்குவரத்து காவல்துறையினரை  பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுக்காதால் லாரி கிளீனர் ஒருவரை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்கி விட்டனர். இதனால் அந்த லாரி கிளீனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் படி உயர் காவல்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிட்டு இருந்துச்சு… வழிமாறி வந்த வாயில்லா ஜீவன்… தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் அத்தியப்பன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் அத்தியப்பன் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றபோது அங்குள்ள கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரில் புள்ளிமான் ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் அத்தியப்பன் உடனே தலைவாசல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விட்டார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… விசாரணையில் தெரியவந்த உண்மை… மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து சூப்பிரண்டு அபிநவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல் துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த பணி எனக்கு பிடிக்கல… அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மாநகராட்சி அலுவலகத்தில் கட்டாயப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எருமாபாளையம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றுகிறார். இந்நிலையில் அருள் மாவட்ட அலுவலகத்தில் உள்ள இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட சக ஊழியர்கள் அருளை தடுத்தி நிறுத்திவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… ரவுடி தொல்லை அதிகரிப்பு… போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள பல இடங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், மது கடத்தி விற்பனை செய்தல், வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ரவுடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடைபெறும் குற்ற செயல்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி… பல லட்சக்கணக்கில் மோசடி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமலைக்கூடல் பகுதியில் உதவித்தொடக்ககல்வி ஆசிரியராக இருந்த செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது வங்கிக் கணக்கிற்கு புதிய ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்குப்படிவ புத்தகம் வந்துள்ளதாகவும் செல்லம்மாள் இடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

FRIEND வீட்ல வச்சிருக்கேன்… கையும் களவுமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணை…!!

வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம்பட்டி பகுதியில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்ட்டு உத்தரவின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வேனை காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் சொன்ன மாதிரியே…எங்கும் இல்லாத கூடுதல் வசதி… திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்…!!

அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்துவைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 500 ஆக்சிஜன் படுக்கை இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அங்கு சென்று பார்வையிட்ட போது கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து ஆக்சிஜன் படுக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக தொடங்கி விரைவில் முடிவடைந்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி இரும்பாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது முதலமைச்சர் திறந்து வைக்கிறாரா.? நடைபெறும் தீவிர பணிகள்… மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் காவேரி டெல்டா பாசனத்திற்கு வருகிற 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார். இதனை அடுத்து அணையை திறந்து வைப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணையை நேரில் சென்று பார்வையிட்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை யாரும் கவனிக்கல… அலறியடித்து ஓடிய குடும்பம்… தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கந்தம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் ஐந்தடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்து ஒளிந்திருக்கிறது. இதனையடுத்து செல்லதுரையின் குடும்பத்தினர் எதார்த்தமாக பாம்பைப் பார்த்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்துவிட்டனர். பின்பு வனத்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன இருக்கு…? சோதனையில் வசமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அடுத்து இட்டேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது தேவையில்லாத வேலை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… சீல் வைக்கப்பட்ட கடைகள்…!!

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்த இரண்டு கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

36 ஆயிரம் முட்டைகள் நாசம்… சட்டென நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டம் பட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் சங்கராபுரம் பகுதிக்கு 36 ஆயிரம் முட்டைகளை சரக்கு வேனில் ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கோகுல்ராஜ் சரக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… ரயிலில் கொண்டு வந்த பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸில் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அதில் சோதனை செய்துள்ளனர். அப்போது எஸ் 9-வது பெட்டியில்  திருச்சியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும் எஸ் 7-வது பெட்டியில் திருவாரூரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யூடியூப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . சேலம் மாவட்டத்தில் பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் சிலர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் முத்தழகன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் சாராய ஊறல் போட்டது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.30,000 சம்பளம்… ஜியோ நிறுவனத்தில் அதிரடி வேலைவாய்ப்புகள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

தன் தந்தை அம்பானி தொடங்கிய தொழிலாக இல்லாமல், முகேஷ் அம்பானி தனது முயற்சியினால் வந்ததுதான் ஜியோ நிறுவனம். ரிலையன்ஸின் கிளை நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜியோ இன்றைக்கு அம்பானியை உலக அளவில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தொடங்கும்போதே அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் என டெலிகாம் சந்தையைக் கைப்பற்றியது. ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் சரிவடைந்த நிலையில் ஜியோ மட்டும் பன்மடங்கு வளர்ந்தது அனைத்து நிறுவனங்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த சில […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் கவலை இல்லை… விதிமுறையை மீறக்கூடாது… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பொதுமக்களுக்கு தெருக்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதியிலுள்ள மளிகை கடை வியாபாரிகள் அவர்களது வாகனங்களை பயன்படுத்தி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வது குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடையாகவே மாறிட்டு… இருக்கை எல்லாத்தையும் கழற்றியாச்சு… டிரைவர்கள் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக காய்கறி கடையாக சரக்கு ஆட்டோ மாறியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அழகாபுரம் மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களிலுள்ள இருக்கையை கழற்றி விட்டு கூடைகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்யக்கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து வழங்கிய கிளினிக்கை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓமியோபதி மருத்துவர் சீதாராமன் கிளினிக் வைத்துள்ளார். அவரது கிளினிக்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து விற்பனை செய்வதாகவும் மேலும் மருத்துவம் பார்ப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லத்தீஷ்குமார், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… நல்ல வேளை அங்க யாரும் இல்லை… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு வண்டிக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்த மெத்தைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யக்கூடாது… கூட்டமாக திரண்ட பொதுமக்கள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இறைச்சி கடைகயை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுபடுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்து காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி சிகிச்சை அளிக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மருத்துவ அலுவலர் சங்கர், பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று மருந்து கடைகளில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் நலன் கருதி… அலுவலகத்தில் வழங்கிய கபசுர குடிநீர்… கொரோனா குறித்து விழிப்புணர்வு..!!

சேலம் மாவட்டத்தில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியிலுள்ள  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பசுவகல் குண்டத்து மேடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் அப்பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி கூட்டம் கூடாது… இடமாற்றம் செஞ்சிட்டாங்க… தடுப்பூசி முகாம்..!!

சேலம் மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் கூட்டத்தை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் முகாமை இடம் மாற்றம் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியிலிருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் காலை 8 மணிக்கு சுகாதார நிலையத்திற்கு வருவதால் கூட்டம் அதிகளவு காணப்படுகின்றது. மேலும் சில சமயம் தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவு […]

Categories

Tech |