Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே செஞ்சு தாங்க… பெண்களின் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திராசுதீன் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றபோது… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரையம்பாளையம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் அஜித் குமார் மற்றும் அருண் ஆகிய 2 பேரும் இணைந்தது பழனிக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மகுடஞ்சாவடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தந்தை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குளிப்பதற்காக சென்ற சிறுவன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம் பட்டி பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மாடுகளுக்குத் தேவையான புற்களை அறுப்பதற்காக பாஸ்கருடன் இணைந்து  வயலுக்குச் சென்றார். அப்போது பாஸ்கரன் தனது தந்தையிடம் கிணற்றில் குதித்து  குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டார். இதனையடுத்து பாஸ்கரன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளை 138 மையங்களில் தடுப்பூசி முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால மறக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் கட்டிட மேஸ்திரியான வாலிபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான சபரிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மணி இறந்துவிட்டார். இதனால் சபரிநாதன் தனது தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரிநாதன் மது குடித்து விட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு குட்கா மற்றும் பான்பராக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்பம்பட்டி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக் ஆகியவற்றை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்குள்ள பிரகாஷ் என்பவரின் கடைக்குச் சென்றுசோதனை செய்ததில் அவர் விற்பனைக்காக குட்கா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய கடைக்காரர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் காவல்துறையினருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கல்…. பாஜக பிரமுகர் கைது…!!!!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி பகுதியில் நள்ளிரவில், தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கோபால் என்பவரது விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 20.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தம்மம்பட்டி நடுவீதி சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ், 45; இவர் பெங்களூருவில் இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த போலீஸ்காரர்…மனைவியை அழைத்து செல்ல மறுப்பு…காவல்துறையினர் விசாரணை..!!

காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் தனது மனைவியுடன் வாழ மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி பகுதியில் சத்யா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவிற்கும் இரும்பாலை பகுதியில் வசிக்கும் போலீஸ்காரரான சதீஷ்குமார் என்பவருடன்  முகநூல் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் சதீஷ்குமார் சத்யாவை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… வசமாக சிக்கிய 2 பேர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பண்ணப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற பால் வண்டி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர்அவர்களிடம்  நடத்திய விசாரணையில் அவர்கள் பூசாரிப்பட்டி பகுதியில் வசிக்கும் முரளி மற்றும் குபேந்திரன் என்பதும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவியா… ரவுடிக்கு பாய்ந்த சட்டம்…கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்லதுரையை சில பேர் இணைந்து  கொலை செய்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டெனிபா, சிலம்பரசன் உட்பட 32 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லதுரை கொலை செய்ததற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி… பற்றி எரிந்த வீடு… கணவனை கைது செய்த காவல்துறையினர்…!!

மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளி தனது வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரிப்பட்டி பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மனைவியான பழனியம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் தர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை… காணொளி காட்சி மூலம்… கலெக்டர் அதிரடி அறிவிப்பு…!!

விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கார்மேகம் என்பவர் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம்  காணொளி காட்சி மூலம் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என  அறிவித்துள்ளார். இந்தக் கூட்டமானது காலை  10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு தங்களின் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்திற்குச் சென்று காணொலிக் காட்சி மூலம் இந்தக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவரை உடனடியாக மாற்ற வேண்டும்… ஊழியர்களின் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

தாலுக்கா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் தாலுகா அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்தில் சில ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் பணியை புறக்கணித்து விட்டு சங்க செயலாளர் அர்த்தனாரி தலைமையில் திடீரென அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தாசில்தாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தூங்கி எழுந்தவுடன்… விரிவுரையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வாலிபர் வீட்டில் பணம் மற்றும் மடிக்கணினி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு முனியப்பன் கோவில் பகுதியில் விஜயபாரதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விஜயபாரதி தன் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் பின்பகுதி உள்ள கதவு வழியாக நுழைந்த மர்ம நபர்கள்அங்கிருந்த  மடிக்கணினி, செல்போன் மற்றும் 50,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதனையடுத்து விஜயபாரதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் மகளை மீட்டு தாங்க… கதறிய பெற்றோர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியில் டிரைவரான முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் அதே பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனால் தனது மகளைக் காணாமல் அவரின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தருவான் என்று நம்பி கொடுத்தேன்… வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வியாபாரியின் பரபரப்பு புகார்….!!

ஜவுளி வியாபாரிடம் பணமோசடி செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டலாம்பட்டி பகுதிகளில் மல்லி சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து விற்பனை செய்து வருகின்றார். இவரின் கடையில் அழகாபுரம் பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் ஆடைகளை வாங்கி விற்பனை செய்து அதற்குரிய பணத்தை கொடுப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லி சுரேஷிடமிருந்து சங்கர்1 1/4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தந்தை… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விளையாடச் சென்ற சிறுமி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பூலாவரி காளியம்மன் கோவில் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டு பக்கத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இவருக்கு இரண்டரை வயதுடைய வர்ஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா தனது  வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தை அவரின் தந்தையான மதியழகன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று விட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யூஸ் பண்றாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா மற்றும் மாத்திரைகளை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் கஞ்சா கடத்தி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்களை சோதனை செய்துள்ளனர். அவ்வாறு காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதில் கஞ்சா மற்றும் சில வலி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை… மூதாட்டியின் செயலால்… சேலத்தில் பரபரப்பு…!!

மனு கொடுப்பதற்காக சென்ற மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு பையை தனது கையில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த மூதாட்டியின் பையை சோதனை செய்தபோது அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் தாதகாப்பட்டியில் வசிக்கும் ஸ்ரீ ரங்கம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்கள் எங்கே செல்வது… வாலிபரின் செயலால்… சேலத்தில் பரபரப்பு…!!

மனு கொடுக்க சென்ற போது வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல் பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட கலெக்டரிடன் மனு கொடுப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் சென்றதும் அந்தக் கூட்டத்தில் இருந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலின் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தைரியமா செய்கிறார்களே… வசமாக சிக்கிய 4 பேர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கஞ்சாவை கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு கார் மற்றும் வேனை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள காரிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மற்றும் வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதில் சென்ற போது… மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அரசு மருத்துவமனையில் லிப்டில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கரடு பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருக்கின்றார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் பரிசோதனைக்காக கருப்பண்ணன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சாவித்திரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனர். இதனால் கருப்பண்ணன் தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது… ரவுடி எடுத்த விபரீத முடிவு … சேலத்தில் பரபரப்பு…!!

ரவுடியை காவல்துறையினர் பிடிக்கும் போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள்  நிலுவையில் உள்ளது. இதனால் இவரின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதால் காவல்துறையினர் ராமமூர்த்தியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் இருக்கின்றார் என்று காவல் துறையினருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… விசைத்தறி உரிமையாளருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முன்விரோதம் காரணமாக விசைத்தறி உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளரான கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணனுக்கும், ஈரோட்டில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன் வசிக்கும் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணன், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்  சதீஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வசித்து வந்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள  வீராணம் பகுதியில் வசிக்கும் ரவீனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் சதீஷ் தனது மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் அங்கு வசிப்பதற்கு ரவீனாவிற்கு பிடிக்காததால் தனது கணவரான சதீஷை அழைத்துக்கொண்டு வீராணத்திற்கு சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மலைக்கோட்டைக்கு செல்ல … இனிமேல் நேர படி… தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவிப்பு…!!

மலைக்கோட்டைக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல நேர கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது. அந்த மலைக்கோட்டையில் வரதராஜ பெருமாள், கோட்டை மாரியம்மன், முனியப்பன் , தர்கா மற்றும் சென்னகேசவ பெருமாள் போன்ற  கோவில்கள் அமைந்துள்ளது. இந்த மலைக்கோட்டையானது தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அந்த மலைக்கோட்டைக்கு செல்லும் நுழைவு பகுதியில் எந்த ஒரு கேட்டும் போடாமல் இருந்துள்ளது. எனவே மலைக்கோட்டைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே இதை பயன்படுத்திக்குங்க…. ஒரு போன் செய்தால் போதும்… ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு…!!

பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஆணையாளர் கிறிஸ்துராஜா புதிய ஏற்பாட்டை செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக ஆணையாளர் கிறிஸ்துராஜா என்பவர் புதிய அறிவிப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ஆணையாளர் கிறிஸ்துராஜா இந்த அறிவிப்பை அதிகாரிகள் முறையாக பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை கண்டறிய ஆய்வை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியது சேலத்தில் மண்டலம் மற்றும் கோட்டங்கள் அடிப்படையில் பணி புரியும் அலுவலர்களின் பெயர், பொறுப்பு மற்றும் செல்போன் எண்களை 60 முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் ஆண்களுக்கு இலவசம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவச பயணம் செய்தாலும் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் சேலத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயண சீட்டை வடமாநிலத்தை சேர்ந்த ஆண்களுக்கு கொடுத்து உதவி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலவச டிக்கெட்டை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் குழந்தையா….? மூதாட்டி அளித்த வாக்குமூலம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற மூதாட்டியை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல் கிடந்ததை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது மூதாட்டி ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மார்க்கெட்…. அலைமோதிய கூட்டம்…. ஆர்வமுடன் வாங்கிய மக்கள்….!!..

மார்க்கெட் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊடரங்கு காரணமாக பல நாட்களாக பூ மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊடரங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தினசரி பூ மார்க்கெட்டுகள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பூக்கள் வாங்கியுள்ளனர். இதனையடுத்து பூ மார்க்கெட்டில் மக்களின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை அனுமதிக்கவே மாட்டோம்…. நூதன முறையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்…. சேலத்தில் பரபரப்பு…!!

பெட்ரோல், டீசல், சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாதர் சங்கத்தின் சார்பில் பெண்கள் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க செயலாளராக கவிதா தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களான பரமேஸ்வரி, ராசாத்தி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்கள். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலிண்டருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குப்பைத்தொட்டியில் குழந்தையா….? கேமராவில் பதிவான காட்சிகள்…. சேலத்தில் பரபரப்பு….!!

குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மீனா தனது வீட்டின் அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் குப்பை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் இருந்த பையில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மீனா காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கார் சர்வீஸ் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். அதனால் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் கார் சம்பந்தப்பட்ட பொருள்கள், டீசல், பெட்ரோல், ஆயில் போன்றவற்றை அங்கு வைத்திருந்தார். இந்நிலையில்  திடீரென எதிர்பாராதவிதமாக குடோனில் தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீ இனிமேல் இங்க வரக்கூடாது” பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு….!!

கள்ளக் காதலன் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சித்ரா  மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அழகாபுரம் பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் சித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏழுமலை சித்ராவிற்கு பண […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக வந்திருக்கலாம்…. நிறை மாத கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீரைப்பட்டி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சுவாதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் மகளும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் வசிக்கும் மாமனார் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக அஜித்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேண்டாம் என்று கூறியதால் குத்தி கொலை… சேலத்தில் பயங்கரம்…!!!

சேலத்தில் வசித்து வரும் சித்ரா என்ற பெண் கணவனை இழந்து தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர் அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இது ஆரம்பம் முதலே சித்ராவின் மகளுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் மகள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கியதால், ஏழுமலையை தங்களது வீட்டிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சித்ரா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது இல்லாமல் வரக்கூடாது…. பயணிகளுக்கு அறிவுறுத்தல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

அரசு பேருந்தில் முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக அதிக பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் சுகாதாரத்துறை ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அந்த பேருந்தில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வந்த பயணிகளை பேருந்தை விட்டு கீழே இறங்க செய்தனர். அதன்பின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இவர்தான் காரணம்” உயிரிழந்த விவசாயி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

விவசாயி உயிரிழந்ததை அடுத்து தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் மணிகண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனது வீட்டின் அருகில் சிவகுமார் என்பவர் நடத்தும் கிளினிக்கிற்கு சென்று ஊசி போட்டுள்ளார்.இதனையடுத்தது மணிகண்டனின் உடல்நிலை மோசமானதால் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு…. அதிகாரிக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை துறையில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்ததால் படுகாயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குவிந்த சுற்றுலா பயணிகள்…. கடுமையான மேக மூட்டம்…. வாகன ஓட்டிகள் அவதி….!!

ஏற்காட்டு பகுதியில் கடும் மேகமூட்டம்  நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் ஏற்காட்டில் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்தும், கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கி உண்டும் மகிழ்ச்சி அடைந்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதையும் எடுத்துட்டு போயிட்டாள்” தாயார் அளித்த புகார்…. தேடுதல் பணியில் காவல்துறையினர்….!!

80 பவுன் தங்க நகை 40 லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போன தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீதாலட்சுமி தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சீதாலட்சுமி எனக்கு ருக்குமணி பிரியா என்ற மகள் இருக்கின்றார். ருக்மணியின் கணவர் கிருஷ்ணகுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேற்றில் சிக்கிய காரால்…. தெரியவந்த உண்மை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிச் சென்ற 3 சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் அரசு தனியார் நிறுவன ஊழியரான எழில் என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வாழப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் தனது ஆடுகளை வீட்டின் முன்புறம் கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து மழை நின்றவுடன் எழில் திரும்பி வந்து பார்த்தபோது தனது இரண்டு ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்பு எழிலும் அவரது குடும்பத்தினரும் ஆடுகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

சேலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனையடுத்து தம்மம்பட்டி, ஆனை மடுவு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதனால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் பல பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-ம் தாரமா கட்டி வச்சுட்டாங்க…. மாணவியின் விபரீத முடிவு…. ஆர்.டி.ஓவின் தீவிர விசாரணை….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியில் விவசாயி அர்ஜூனன்- தேன் நிலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இதனையடுத்து ராகவிக்கும் அதே கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் காதல் ஜோடிகள் இருவரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. பறிபோன உயிர்…. சேலத்தில் சோகம்….!!

இருசக்கர வாகனம் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது  தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லா பொருளும் நாசமா போச்சு… கொழுந்து விட்டு எரிந்த தீ… பல மணி நேர போராட்டம்…!!

மளிகைக்கடையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரப் போரட்டத்திற்கு பின் தீயணைப்பு  வீரர்கள் அணைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மளிகைக்கடையானது பொன்னம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்த பிறகு பெருமாள் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் மறுநாள் காலை கடையை திறந்து பார்த்த போது அதிலிருந்து புகை கிளம்பியதை கண்டு பெருமாள் அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறிது நேரத்திலேயே மளிகை கடை முழுவதும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்தால் சந்தேகமா இருக்கு…. சரியான ஆவணம் இல்லை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரெயிலில் 2 நபர்கள் சரியான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட வெள்ளியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு 5-வது பிளாட்பாரத்தில் இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு எர்ணாகுளம்- பிலாஸ்பூர் (08228) சிறப்பு ரயில் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அந்த ரயிலில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது சுரங்கப் பாதையில் செல்வதற்கான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஏலம்…. கலந்துகொண்ட வியாபாரிகள்…. மொத்தம் இவ்வளவு ரூபாய்…!!

ஏல கூட்டத்தில் 33 லட்ச ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது . சேலம் மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் பருத்தி விற்பனை சேவை மையத்தில் ஏலம் நடைபெற்றது. இதில் நெடுங்குளம், பூதப்பாடி, காவேரிப்பட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிப்பட்டி போன்ற பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் பங்கேற்று பி.டி. ரக பருத்தி குவிண்டால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரபுரநாதர் கோவிலில் பிரதோஷம்…. சமூக இடைவெளியுடன்…. பெரும்பாலான பக்தர்கள்….!!

கரபுரநாதர் கோவிலில் பிரதோஷமானது கோலாகலமாக நடைபெற்று பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மூலவர் கரபுரநாதர், நந்திகேஸ்வரர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, தீபாராதனை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெரும்பாலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்தகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

Categories

Tech |