Categories
அரியலூர் சேலம் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கிய ஸ்டாலின்..!!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட்-15 கிராமசபை கூட்டம் நடைபெறாது…. சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!-

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து அதிரடியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ கடத்தல்… வசமாக மாட்டிக் கொண்ட வாலிபர்… காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லோடு ஆட்டோவை  கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனது சித்தப்பாவிற்கு சொந்தமான லோடு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகின்றார். இவர் ஆட்டோவை ஓட்டி விட்டு தனது சித்தப்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் சரத்குமார் சித்தப்பாவின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர்கள்… மடக்கிப் பிடித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் ராமமூர்த்தி நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியின் அருகில் அதற்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிவலிங்கம் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏடிஎம் மையத்திற்குள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி … தொழிலாளியின் மூர்க்கத்தனமான செயல்… நீதிபதியின் தீர்ப்பு…!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக  தொழிலாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னநடுப்பட்டி பகுதியில் தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கட்டிட தொழிலாளியான ராமன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ராமன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தேகமடைந்த கணவர்… மனைவிக்கு நடந்த செயல்… நீதிபதியின் தீர்ப்பு…!!

 சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் ஏரி பகுதியில் கூலித் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் குமாருக்கும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் வசிக்கும் உமாமகேஸ்வரி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் தினேஷ் குமார் தனது மனைவியான உமா மகேஸ்வரியின் மீது சந்தேகமடைந்தால் கணவன், மனைவிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலத்தை அபகரித்தவரின் மீது நடவடிக்கை… தொழிலாளியின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி… சேலத்தில் பரபரப்பு…!!

தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பகுதியில் நெசவுத் தொழிலாளியான ஞானவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஞானவேல், அவரின் தாயான பார்வதி மற்றும் தம்பியான பாபு ஆகிய மூன்று பேரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் மாவட்ட கலெக்டர் கார் நிறுத்துமிடத்தில் திடீரென உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களை பிரித்து விடுவார்கள் என்பதால்… காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்… காவல்துறையினரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராதிகா என்ற மகளும், ராஷித் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் தோழியான தும்பல் பகுதியில் வசிக்கும் ரூபிகா பானு என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று போது தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது ரூபிகா பானு ராதிகாவின் தம்பியான ராஷித் என்பவருடன் பேசியுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்… கோவில் பூசாரி போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

 பூசாரி மனு கொடுப்பதற்கு சென்று  திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மநாயக்கன்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் சுப்பிரமணி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றபோது திடீரென அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுப்ரமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர் தம்மநாயக்கன்பட்டி பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவரை மீட்டு தாங்க… இளம் பெண் குழந்தைகளுடன் மனு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என இளம்பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் மணிமேகலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மணிமேகலை போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவரை சந்தித்து அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போன் தகராறில்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னபுதூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனுசியாஸ்ரீ என்ற மகளும், தனுஷ் வர்மா என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் தனுசியாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய தனுசியாஸ்ரீயின் பெற்றோர் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் பெயர் மாற்ற…. வெளியான அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 607 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். மீதமுள்ள அட்டைகளில் ஆண் குடும்ப தலைவராக இருக்கின்றனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் விதிகள் 2017 இன் படி ஆண் குடும்பத் தலைவராக உள்ள ரேஷன் அட்டைகளை பெண் குடும்ப தலைவராக மாற்ற வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் நேரம் குறைப்பு… வெளியானது திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும், சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் 6 மணி வரை மட்டுமே…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடும் ஊரடங்கு: இன்று முதல் கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் கடும் ஊரடங்கு…. நாளை முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று 138 மையங்களில் தடுப்பூசி போடப்படும்…. மக்களே வந்து போட்டுக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளை 138 மையங்களில் தடுப்பூசி முகாம்…. சேலம் மக்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. பாறையால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

விளையாடிக்கொண்டிருந்த போது பெரிய பாறை கல் உருண்டு விழுந்ததில் சிறுவன் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. இவர்களில் விக்னேஷ் என்ற சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் இணைந்து கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… கணவர் எடுத்த விபரீத முடிவு… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருவாடு மண்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக அங்கு சென்று வீட்டிற்கு தனது மனைவியான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொபட்டை பறித்த போலீஸ்…. வாலிபர் செய்த செயல்…. சேலத்தில் பரபரப்பு….!!

வாலிபர் கம்பத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் உள்ள கோரிமேட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து சரவணன் அவ்வழியாக சென்ற போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வண்டிற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் சரவணனிடம் மொபட்டிற்கான எந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளையான வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சர்வேஷ் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வேஷ் கிருஷ்ணனுக்கு, ராசி நகர் பகுதியில் வசிக்கும் சூரியகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சர்வேஷ் கிருஷ்ணன் ஆத்தூரிலிருந்து வீட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை எடுக்க சென்றபோது… கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான சின்னசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வராஜ், சுந்தரம், சிவகுமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமியின் மகனான சுந்தரம் என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் போது துப்பாக்கி குண்டு பட்டு பரிதாபமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்கு இன்று லீவு… ஆடி பெருக்கு விழாவால்… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

  டாஸ்மாக் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும்  இயங்காது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் சுகந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பொதுமக்கள் கூட்டமாகச் சென்று மேட்டூரில் உள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்காக செல்வது வழக்கம். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுவீங்களா…. சோதனையின் போது சிக்கியவர்கள்… கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவர் செவ்வாய் பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சென்ற வழியில் 17 வயதுடைய சிறுவன் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுவனை அடித்த வியாபாரி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் அம்பலமான நாடகம்….!!

எதற்கு மகனை அடித்தாய் எனக்கேட்ட தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 10 வயதுடைய மகன் இருக்கின்றார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் இளநீர் வியாபாரியான முருகன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பம்பரமானது எதிர்பாராதவிதமாக அவரின் காலின் மீது பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அப்பா திட்டிட்டாங்க… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் கவுதம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றினால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் கவுதம் வீட்டிலேயே இருந்ததால் எந்த நேரமும் செல்போன் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருந்துள்ளார். இதனைப் பார்த்த கவுதமின் தந்தையான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கு செல்ல கூடாது… சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்… உதவி கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பூங்காவை மூட உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்2-ம் அலை  வேகமாகப் பரவியதால் இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. அதனால் கோவில்கள்,  சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் படி ஊரடங்கிலிருந்து பல தளர்வுகளை அறிவித்ததுள்ளது. அதனால் கோவில்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்தையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோவலன் காட்டு நடு வளவு பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய சாருநிதி என்ற மகளும், 5 வயதுடைய ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்துவிட்டதால் பிரியா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியையின் செயலால்… கணவருக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆசிரியை தனது கணவரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அத்தனூர்பட்டி பகுதியில் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி உள்ளார். இவர் வி. மன்னார் பாளையம் பகுதியில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு தக்சிந்த் என்ற மகனும், அக்சிதா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மணிகண்டன் தினமும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று கோவிஷில்டு முதல் & இரண்டாம் டோஸ்…. மறக்காம வந்து போட்டுக்கோங்க…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பொது மக்களுக்கு கோவிஷீயீல்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளை 138 மையங்களில் தடுப்பூசி போடப்படும்…. சேலம் மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பொது மக்களுக்கு கோவிஷீயீல்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி தாங்க… பொதுமக்களின் முற்றுகை… சேலத்தில் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி, அழகாபுரம் புதூர் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களின் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வனத்துறைக்கு சேர்ந்தது என்பதால் அதிகாரிகள் அங்கு சென்று இன்னும் 15 நாட்களுக்குள் தாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸை வழங்கியுள்ளனர். இதனை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரும்பாறை பகுதியில் கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய சஞ்சித் என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்துடன் வேலைக்காக சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரின் புதிய வீடு கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வடிவேல் மற்றும் புஷ்பா ஆகிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பிச்சென்ற டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு 50க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது காவல்துறையினர் ஒவ்வொரு லாரிகளிலும் சோதனை செய்துள்ளனர். அதில் இரண்டு லாரிகளில் மட்டும் மூட்டைகள் அடுக்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூட்டையில என்ன… வசமாக சிக்கிய டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லாரியிலிருந்து வேனிற்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு டிரைவரை கைது செய்துள்ளனர் சேலம் அம்மாபேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து மூட்டைகளை வேனிற்கு சிலர் ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று இது என்ன மூட்டை என்று அவர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் இதில் ஒன்றும் இல்லை என்று கூறி அதனை வேகவேகமாக ஏற்றுக் கொண்டிருந்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்காக சென்றபோது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கூலித் தொழிலாளியான குணசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குணசேகர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் நிலவாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா.?… தம்பிக்கு நடந்த விபரீதம்… அக்காவின் பரபரப்பு புகார்…!!

தட்டி கேட்ட மைத்துனரை கட்டையால் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் ரவுடியான தட்சணாமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் தட்சணாமூர்த்திக்கும் அவரின் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தட்சணாமூர்த்தி தனது மனைவியை தாக்கிய போது அவரின் மைத்துனரான கார்த்திக் என்பவர் ஏன் இவ்வாறு அக்காவை தாக்குகிறார்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தட்சணாமூர்த்தி மைத்துனர் என்று கூட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால தனியா வாழ முடியல… காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி பகுதியில் மணிவண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மணிவண்ணன் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிந்தாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய யோகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும், சிந்தாமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிந்தாமணி குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவீங்களா…. 4 பேருக்கு பாய்ந்த சட்டம்… கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

வழிப்பறி, கொலைமிரட்டலில்  ஈடுபட்ட வாலிபர்களை  காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கார்பெட் பகுதியில் ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ராஜசேகர் மது குடித்துவிட்டு போதையில் அதே பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் சேட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் துணிகர செயல்… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில்  மிளகாய் தூளை தூவி தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜீவா என்ற பெண்  தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் இருந்தபோது அங்கு 2 வாலிபர்கள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜீவா அந்த வாலிபர்கள் குடிப்பதற்காக தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்து அதனை  ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை செய்த பிறகு… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான தாமோதரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பையில் நீர் கட்டி உள்ளது எனவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டால் அவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டிருக்கும் போது… அதிர்ச்சி அடைந்த விவசாயி… அதிகாரிகளின் ஆய்வு…!!!

விவசாய நிலத்தில் திடிரென ஏற்பட்ட பள்ளத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிளாக்காடு பகுதியில் விவசாயியான துரைசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் துரைசாமி டிராக்டர் மூலம் தனது நிலத்தை உழுது கொண்டிருந்தபோது திடீரென அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் துரைசாமி உடனடியாக டிராக்டரை நிறுத்திவிட்டு அந்தப் பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பள்ளமானது 1.5 அடி அகலத்திற்கு பத்தடி ஆழத்திற்கு மேலாக இருந்துள்ளது. இதனால் துரைசாமி உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

அதனை அழித்து விடுங்கள்…. காவல்துறையினருக்கு… போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் சரக்கு வாகனம் ஏற்றி அழித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாக பரவியதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதனால் டாஸ்மார்க், சலூன், டீ போன்ற கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்திச் சென்று சேலம் பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இதனையறிந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

அனுமதியின்றி போராட்டம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு… சேலம் காவல்துறையினர் அதிரடி…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாநகராட்சி காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை தயாரித்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சண்முக நகர் பகுதியில் பால கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாகவே பால கார்த்திகேயன் தனது குடோனில் வாசனையுடைய  புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் பால கார்த்திகேயன் குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அது வேலை செய்யல… யானைக்கு நடந்த விபரீதம்… வனத்துறையினரின் செயல்…!!

ஆண் யானை இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கத்திரிபட்டி, நீதிபுரம் மற்றும் சின்னதண்டா போன்ற பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கத்திரி பட்டி பகுதியில் வசிக்கும் சிலர் அங்கு அமைந்துள்ள வனப்பகுதிக்கு சென்ற போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதை பார்த்து  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி வனதுறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழுது கொண்டே எழுப்பிய குழந்தைகள்… தாய் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே. ஆர். தோப்பூர் பகுதியில் டிரைவரான வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வித்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த வித்யாவின் குழந்தைகள் அம்மா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… மோதிரம் வளையல் துண்டுகள்… அகழ்வாராய்ச்சியாளரின் எதிர்பார்ப்பு…!!

அகழ்வாய்வு பணியின்போது பண்டைய காலத்தில் மக்கள் பயன்படுத்திய மோதிரம் மற்றும் வளையல் துண்டுகள் இருப்பது தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொற்கை பகுதியில் அரசின் சார்பில் தற்போது அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இங்கு தொல்லியல் துறை அதிகாரிகளால் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தாழிகள், பானைகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் ஆகியவற்றைக் கண்டு பிடித்துள்ளனர். இந்நிலையில் கொற்கையில் தொல்லியல் துறை அதிகாரிகளால் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. […]

Categories

Tech |