Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

பட்டப்பகலில் தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் ஹேமாவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சுப்பிரமணியநகரில் நடந்த சிறப்பு முகாமிற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் பள்ளியில் ஹேமாவதி தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் வீட்டிற்கு போகுவதற்காக தனது காரில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேச மறுத்த காதலி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மலைதிருப்பத்தூர் பகுதியில் வேடி முத்து என்பவர் வசித்து வந்தார். இவர் சன்னியாசிபட்டி பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இந்நிலையில் மில்லில் தங்கியிருந்த அறையில் வேடி முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடி முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் மோதல்…. 8 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்து நிலையத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 8 பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேற்கு ராஜபாளையம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, விக்னேஷ், ராதாகிருஷ்ணன், தினகரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆனந்தபாபு உள்ளிட்ட 4 பேரை தாக்கியுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: சேலத்தில் மேளதாளம் முழங்க…. மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு….!!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியவடகம்பட்டி யில் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். இதையடுத்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மாரியப்பனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏமாந்துபோன வாலிபர்கள்…. 9 1/2 லட்சம் ரூபாய் மோசடி…. கலெக்டரிடம் மனு….!!

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி ஜங்கமசமுத்திரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். நரிப்பாடி பகுதியில் தினேஷ்குமார் மற்றும் செல்வம் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஆத்தூர் கோட்டில் கணினி ஆபரேட்டர் பணி வாங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 2 லட்சம் நபர்களுக்கு இலக்கு…. கலெக்டரின் விழிப்புணர்வு….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் 15 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் நேரடியாகச் சென்று சீட்டு வழங்கினர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மதுவினால் வந்த தகராறு…. சரமாரியாக குத்திய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சண்முக நகரில் வீரண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயது குழந்தையும் இருக்கின்றனர். இதில் கோவிந்தராஜ் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஜெயக்குமார் என்பவரும் வேலுநகர் பகுதியில் உள்ள டாஸ்மார்க்கிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான இருவரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்…. மொத்தம் 26 லட்சம் ரூபாய்…. குறைவாக வந்த வியாபாரிகள்….!!

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் செயல்பட்டுவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். அப்போது சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு 8 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 10 ஆயிரத்து 100 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: நீட் தேர்வு அச்சம்…. மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விமான நிலைய விரிவாக்கம்… நிலம் அளவிடும் பணி தொடக்கம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் அதனை ஆய்வு மேற்கொண்டனர். சேலம் விமான நிலையம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டிபுரம், தும்பி பாடி போன்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலமாக சேலத்திலிருந்து சென்னைக்கு “ட்ரூஜெட்” விமான சேவை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்னம்பட்டி, பொட்டிபுரம், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” மேலும் சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொலை வழக்கில் தேடிவந்த மேலும் 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்து  நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ஆம் தேதி அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 7-ஆம் தேதி காளிக்கவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 15-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் பேசிக்கொண்டிருந்த 4 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த தகராறு…. தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பபிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னால் தாங்க முடியல” என்ஜீனியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் என்ஜீனியர் பட்டதாரியாக இருந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் கோபத்தில் சேலத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் சேலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட ஷட்டர் பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பல்பொருள் அங்காடியின் ஷட்டர் பூட்டை உடைத்து வெள்ளிக்காசுகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சு காளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் மகன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகின்றார். இந்நிலையில் பிரபாகரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரபாகரன் மறுநாள் காலையில் கடைக்குச் சென்றபோது ஷட்டர் திறக்கப்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வெளிமாநிலத்திற்கு அரிசியை கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்வதை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ் உத்தரவின்படி, தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு லாரியிலிருந்து வேறொரு வேனிற்கு அரிசி ஏற்றிக் கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ், விஜயகுமார், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணியை காயப்போட்ட கணவர்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன அடைக்கனூர் பகுதியில் ராமலிங்கம்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் ராமலிங்கம் குளித்து விட்டு துண்டை வீட்டின் முன்பு இருந்த கம்பியில் காயப்போட வந்துள்ளார். அந்த இரும்புக் கம்பி செட்டாப் பாக்ஸ் டிஷ் உடன் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனை அறியாமல் ராமலிங்கம் இரும்புக் கம்பியில் துணியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்..? வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோஷ்டி மோதலில் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் காளிக்கவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பலும் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 15 பேர் கொண்ட கும்பலும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அணையின் நீர்மட்டம் உயர்வு…. தண்ணீரில் மூழ்கிய கிறிஸ்தவ கோபுரம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் இருந்த கிறிஸ்தவ கோபுரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கி விட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு அதன் நீர்த்தேக்க பகுதிகளில் பண்ணவாடி, கோட்டையூர், காவேரிபுரம், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்கள் இருந்தது. இதனையடுத்து அணையின் கட்டுமான பணிகள் தொடங்கியபிறகு கிராமத்தில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் குடி புகுந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலயம்,நந்தி சிலை,ராஜா கோட்டை,கிறிஸ்துவ கோபுரம் போன்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் கனமழை…. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 670 கனஅடி தண்ணீர் வந்தது. இதனையடுத்து நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடி அதிகமாக காணப்பட்டது. அதன்பின் அணையிலிருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 5 ஆயிரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழைநீர்…. கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்…. அதிகாரியின் ஆய்வு….!!

புதிய கால்வாய் அமைத்து வரும் பணியை அதிகாரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் குமரகிரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் பச்சப்பட்டி, வெள்ளகுட்டை கால்வாய் வழியாக வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்பட்டது. இதனை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பச்சப்பட்டி பகுதியில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த தடுப்பு சுவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அதிகாரிகளின் அறிவுரை….!!

கனமழையினால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப் பாதையில் காக்காம்பாடி கிராமம் அருகே சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால்  சுமார் 1 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பக்கமாக சாலையை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவல்துறையினர் கோவிலூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல்கோவிலூர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வீட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையினால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி ஏற்காட்டில் பெய்த மழையினால் மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்தது. மேலும் ஏரி மற்றும் அணைகள் நிரம்பிய வழிந்ததால் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், பெரமனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, குகை, 5 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

லாரியில் குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடிக்கு பெங்களூரில் இருந்து சேலம் வழியாக குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக ஓமலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.சி.செட்டிப்பட்டி என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 40 மூட்டை பான்பராக், 5 மூட்டை குட்கா கம்பளி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகம்” திறந்து வைத்த நீதிபதி…. அதிகாரிகளுடன் ஆலோசனை….!!

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மரக்கன்றுகளை நட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சேலம் மாவட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் வந்த இவரை முதன்மை நீதிபதியான குமரகுரு வரவேற்றார் . இதேபோன்று மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா போன்றோர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வரவேற்றுள்ளனர். அதன்பின் சங்ககிரிக்கு சென்ற அவர், அங்கு நீதிமன்ற வளாகத்தில் புதிதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

புதுஏரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கன மழையினால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கிச்சிப்பாளையம், நாராயண நகர், பச்சப்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் டி.பெருமாள் பாளையம் பகுதியில் கல்லாறு, திருமணிமுத்தாறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக டி.பெருமாள்பாளையம் ஊராட்சியில் உள்ள காரைக்காடு ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அப்படி செய்தால்தான் விடுவிப்போம்…. கணவரை கடத்திய கும்பல்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

வெங்காய வியாபாரியை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி நத்தக்காட்டானூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெங்காய வியாபாரியாக இருக்கின்றார். இவருக்கு சொந்தமான குடோன் ஜலகண்டாபுரம் சின்னம்பட்டி சாலையில் இருக்கின்றது. கடந்த 1-ஆம் தேதி செல்வராஜ் குடோனில் இருந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து செல்வராஜின் மனைவி சரண்யாவிற்கு அந்த கும்பல் செல்போனில் தொடர்பு கொண்டு உன் கணவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உண்டியலில் எண்ணப்பட்ட காணிக்கை…. லட்ச கணக்கில் வசூல்…. அதிகாரியின் தகவல்….!!

ராஜகணபதி கோவிலில் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது. சேலம் மாவட்டம் டவுனில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களில் இருந்த காணிக்கை பணம் சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் உமாதேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையாளர் குமரேசன், ஆய்வாளர் மணிமாலா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மினி லாரி மோதி விபத்து…. உயிர் தப்பிய கலெக்டர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மினி லாரி கார் மீது மோதிய விபத்தில் கலெக்டர் உயிர் தப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சிவராசு என்பவர் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டார். அந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து கார் தாசநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த லாரி…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டிற்குள் புகுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி கியாஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்திலுள்ள சக்கரப்பட்டி பகுதியில் வசித்து வரும் நமச்சிவாயம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் டிரைவர் நமச்சிவாயம் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓமலூர் பகுதியில் வசித்து வந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் லாரி புகுந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” சேதமடைந்த பொருட்கள்…. போலீஸ் விசாரணை….!!

நிலத்தகராறில் வாலிபர் ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் மணங்காடு பகுதியில் சுப்பிரமணியன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி சதாசிவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சுப்பிரமணியனின் விவசாய தோட்டத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமாக நிலம் இருக்கின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் கடந்த 2 ஆண்டுகளாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரின் வெறிச்செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியில் ராஜேந்திரன்- பெரியக்கா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் இருவரும் தேங்காய் உறிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள புதரில் பெரியக்கா முகம் மற்றும் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியக்காவின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்கூட சேர்ந்து வாழ வா” கணவரின் கொடூர செயல்…. அதிகாரியின் நடவடிக்கை….!!

பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்த குற்றத்திற்காக மாநகராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் . சேலம் மாவட்டத்தில் குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி ஏசுதாஸ், ரேவதி மீது ஆசிட் வீசியதில் அவர் உடல் வெந்து உயிரிழந்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை 535 மையங்களில்….. கோவாக்சின் & கோவிஷீல்டு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 535 மையங்களில் 51,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கு செல்லவில்லை…. சேதமடைந்த சிலை…. போலீஸ் விசாரணை….!!

கண்டெய்னர் லாரி மோதி எம்.ஜி.ஆர். சிலை சேதம் அடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 3 ரோடு சந்திப்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 25 வருடங்களாக இருக்கின்றது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒரு கண்டெய்னர் லாரி சிலையின் பீடத்தின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைந்து சேதமடைந்தது. இதனையடுத்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற லாரி…. 15 பேருக்கு தீவிர சிகிச்சை…. சேலத்தில் பரபரப்பு….!!

லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சம்பேரி பெட்ரோல் விற்பனை எதிரில் சாலையோரம் ஒரு டேங்கர் லாரியும், அதற்கு அருகில் சிமெண்ட் பாரத்துடன் ஒரு லாரியின் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது உரசியதோடு, சிமெண்ட் பாரத்துடன் நின்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள எம்.காளிப்பட்டி மாரியம்மன் கோவில் விதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பூங்கொடி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக மேச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முறையாக கொடுக்கல” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. சேலத்தில் பரபரப்பு….!!

வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நைனார்பாளையம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்து வந்தனர். அதிலும் குறிப்பாக இந்த திட்டத்தில் தங்களது பகுதியில் இருப்பவருக்கு முறையாக வேலை கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென பைத்தூர்- ஆத்தூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுக்குனே தெரியல…? சினிமா தயாரிப்பாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் ரயில் நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதி வசதி இருக்கின்றது. அந்த விடுதியில் கடந்த 27-ஆம் தேதி புங்கவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் ஜெயசீலன் இரவு வழக்கம்போல் அறையின் கதவை பூட்டிக்கொண்டு உறங்கியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெயசீலன் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட 8 பேர்…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக சந்தனம் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக 8 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோதுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலர் கவுதம், ஆத்தூர் உதவி வன பாதுகாவலர் முருகன் போன்றோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எவ்வளவு கேட்டும் தரல” சரமாரியாக வெட்டிய தம்பி…. சேலத்தில் பரபரப்பு….!!

சொத்து தகராறில் தம்பி அண்ணனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தசாமி புதூர் பகுதியில் பெரியசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு சடையன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சடையன், தனது அண்ணன் பெரியசாமியிடம் தந்தை வெங்கடாசலத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து 2 பேரும் தனித்தனியாக வசித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் சூரப்பள்ளி-பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியிலுள்ள புதரில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜலகண்டாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் இருந்ததனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் சிரமம்…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் சிரமப்பட்டு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சாந்திபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வேத வியாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் வேத வியாஸ் வயிற்றுப் வலி காரணமாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வேத வியாஸ் வீட்டில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அம்மா வர மாட்டார்” தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வேங்காம்பட்டி நடுத்தெருவில் தையல் தொழிலாளியான  மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி இருக்கிறார். இவர் சேலம் புது பேருந்து நிலையத்தில் உள்ள எலக்ட்ரானிக்கல் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தனா, சரண்யா, பவித்ரா, தீபிகா என்ற 4 மகள்களும், தீபன் சக்கரவர்த்தி என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

நாளை 138 மையங்களிலும்…. தடுப்பூசி போட்டுக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 138 மையங்களிலும் 33,40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம்…. சேலம் மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வரும் 27 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று கோவாக்சின் & கோவிஷீல்டு போடப்படும்…. வந்து போட்டுக்கோங்க…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 138 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளை 138 மையங்களில் தடுப்பூசி போடப்படும்…. சேலம் மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சேலம் […]

Categories

Tech |