Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றம்…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பேரன் புகழ் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 19-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனைடுத்து அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அதன்பின் தனது பேரன் காணாமல் போனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்…. சூப்பர் ஆஃபர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தக்காளி பயிர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பு காரணமாக மார்க்கெட்டுக்கு வரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக மோசடி” 4 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி வேலு நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆனந்தன் என்ற தம்பி இருக்கிறார். இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற நண்பர் இருக்கிறார். இந்த நிலையில் லட்சுமணனுக்கும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதில் சண்முகராஜேஸ்வரன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் இறந்தவர் உடல்…. உறவினர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் பாதை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே மயானத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கல் வைத்து அடைச்சுட்டாங்க” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் செய்த செயல்…. சேலத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உலிபுரம் கிராமத்தில் மாரியாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இதில் குமாருக்கு தர்னிஷ் என்ற மகனும், நர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் சமையல் எரிவாயு வெடித்து….5 பேர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பத்மநாதன். இவர் தீயணைப்பு துறை சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அவருடைய வீடு மற்றும் அங்குள்ள 5 வீடுகள் இடிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சோகம்…. சிலிண்டர் வெடித்து விபத்து… தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி!!

சேலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் கோபியின் தாயார் ராஜலட்சுமி இன்று வழக்கம் போல் காலை எழுந்தவுடன் டீ போடுவதற்காக இன்று காலை 6:30 மணியளவில் சமயலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைக்க முயன்ற போது, சமையல் சிலிண்டர் வெடித்து வீடு தரை மட்டமானது.. மேலும் அருகிலிருந்த கணேசன், தீயணைப்பு வீரர் பத்மநாபன் வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.. இந்த சத்தத்தை கேட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” கள்ளக்காதலிக்கு நடந்த கொடூரம்…. என்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கள்ளக்காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் என்ஜினீயர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அடரி களத்தூர் தெற்கு தெருவில் கருப்பையா என்பவரின் மனைவி எழிலரசி வசித்து வந்தார். இவர் கடந்த 17-ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் எழிலரசி வீட்டுக்கு அருகில் வசிக்கும் என்ஜினீயர் இளங்கோ என்பவர் அவரை கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போய்விட்டது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரி திருடிய வாலிபர் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாகிசெட்டிபட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது லாரியை வருதம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த லாரி திடீரென காணாமல் போய்விட்டது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் காசாளர் மதன்குமார், கார்த்திக்கிடம் இதுகுறித்து செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன்பின் கார்த்திக் லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்.கருவி மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

தம்பதியினரை தாக்கி நகை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள உத்தம சோழபுரம் சூளைமேடு பகுதியில் சண்முகம்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இந்த தம்பதியரின் மகளும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இதனால் சண்முகம்-சாந்தி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“டிரைவர் கொலை வழக்கு” வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிரைவர் கொலை வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் லாரி டிரைவர் செல்லவேலு வசித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி செல்லவேலு கிழக்கு மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி டி.வி. பார்க்காத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி சந்தியூர் முதல் வீதியில் குமார்-ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் குமார் வனத்துறை பார்வையாளராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் குமார் தற்போது ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள வனத்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா அடிக்கடி டி.வி பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி…. டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை கற்பழித்த டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் தனியார் பேருந்து டிரைவர் ஒருவர் தனது அக்காள் மகளான 17 வயது பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி மற்றும் காவல்துறையினர் பேருந்து டிரைவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு” விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி…. பின் நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய அக்காள் மகளான அதே பகுதியில் வசித்து வரும் 14 வயதுள்ள சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தொழிலாளி, சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கையும் களவுமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் காவல்துறையினர் வெள்ளாண்டி வலசு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் மொபட்டில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பதும் இவர் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இதற்காக வீடு தேடி போகும் திட்டத்தை கைவிடனும்” செவிலியர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் ஆயிட்டு அறை கிடைக்குமா…? பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

தங்கும் விடுதியில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் உழவர்சந்தை அருகில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. இந்த தங்கும் விடுதிக்கு வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்தார். அவர்கள் தாங்கள் வெளியூர் என்றும் இரவு நேரம் ஆகியதோடு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தங்குவதற்கு அறை வேண்டும் என விடுதி மேலாளரிடம் கேட்டனர். இதனையடுத்து தங்கும் விடுதி மேலாளர் அருள் என்பவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“2 1/2 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள்” அடிக்கடி கேட்டு தொல்லை பண்றாங்க…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

2 1/2 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை வரதட்சணையாக கேட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள நரசோதிபட்டி சக்திநகர் பகுதியில் தொழிலதிபர் ரவிகட்டி வசித்து வருகிறார். இவருக்கு சாய்சிந்து என்ற மகள் இருக்கிறார். இவர் பட்டதாரி ஆவார். கடந்த வருடம் சாய்சிந்துக்கும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீகாந்த்கரே என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த்கரே பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த திருமணத்தின்போது 33 லட்சம் ரூபாய், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்…. சேலத்தில் பரபரப்பு….!!

நிலப்பட்டா வழங்கக்கோரி உயர் மின்கோபுரத்தில் ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு பகுதியில் உயர் மின்கோபுரத்தில் ஏறிய ஒரு ஆண் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயர் மின்கோபுரத்தில் இருந்த அவரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி அணைப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சாராயம் விற்பனை செய்ததாக ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் செல்ல வேலு என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் செல்ல வேலு வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்ல வேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்…. அமைச்சர் துரைமுருகன் விளாசல்….!!!!

சேலத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால்  அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் வரத்து குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணையின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரமாக தொடங்கப்பட்டு அரைகுறையாக விட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பணம் கொடுக்கல் வாங்கல்” தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன்-தம்பிகள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு கே.பி.கரடு வடபுறம், வக்கீல் செட்டியார் தோட்டம் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மூர்த்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஜெகதீஸ் என்பவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக விநியோகம் செய்யல…. பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை அருகே பாப்பாபட்டி 14-வது வார்டு பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கவேண்டி இளம்பிள்ளையில் இருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூட்கேசில் சடலமா…? பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை குறித்து வங்காளதேசத்தில் உள்ள அவருடைய கணவரை சேலத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்த இருக்கின்றனர். வங்காளதேசத்தில் தேஜ்மண்டல் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து சேலம் வின்சென்ட் பகுதியில் தேஜ்மண்டல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் அழகு நிலையம் நடத்தி வந்தார். அப்போது தேஜ்மண்டலுடன் அவரது நண்பர்கள் லப்லு, ரிஷி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரது சடலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேரடி முறையில் தேர்வா…? மாணவர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் முழுமையாக திறக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் கல்லூரிகளில் வைத்து மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெரிவித்து ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தடைசெய்யப்பட்ட பொருட்கள்” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக குட்கா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் குகை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன்லால், குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ஆகியோர் என்பது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதனை மீண்டும் திறக்ககோரி…. தொழிலாளர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலையானது இயங்கி வந்தது. ஆனால் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு திடீரென்று அடைக்கப்பட்டது. இதன் காரணமாக 250 நிரந்தரம் மற்றும் பல ஆயிரத்துக்கும் மேல் உள்ள மறைமுகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்தனர். இதனையடுத்து இந்த நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உரம் எடுக்க சென்ற பெண்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

உரம் குடோன் மீது மரம் விழுந்த விபத்தில் 5 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் ஒரு தனியார் காபி தோட்டத்தில் கூலித்தொழிலாளர்களாக அதே பகுதியை சேர்ந்த குழந்தையம்மாள், ஜெயமணி, உஷாதேவி, கமலா மற்றும் மற்றொரு கமலா ஆகிய பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் காபி செடிக்கு உரம் போடுவதற்காக அதை எடுக்க  குடோனுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த காய்ந்த மரம் ஒன்று குடோன் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சரிந்து விழுந்த பாறைகள்…. நெடுஞ்சாலைத் துறையினரின் பணி….!!

கனமழையின் காரணமாக ஏற்காடு-குப்பனூர் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. மேலும் பாறைகள் சரிந்து விழுவதால் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் தீபாவளி பண்டிகை அன்று மண் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் போக்குவரத்தானது தொடங்கியது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல” கிராம மக்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிற்றாற்றை கடந்துதான் பொதுமக்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பனை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனையடுத்து புதுகொத்தாம்பாடி வழியாக வரும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கும் மழை” சேதமடைந்து இருக்கும் வீடுகள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

சேதமடைந்த வீட்டில் வசித்து வரும் பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் அருகில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலசபரி என்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” இடிந்து விழுந்த சுவர்…. சிறுவனுக்கு நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிகுட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏழுமலை-செல்லம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ராமசாமி என்ற மகனும், காளியம்மாள் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ராமசாமி அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும்,  5 வயதில் பாலசபரி என்ற மகனும் இருந்தனர். இதில் காளியம்மாளுக்கும் வலசையூரை சேர்ந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறா…? தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகில் தண்டவாள பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது “சடலமாக கிடந்தவர் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை அருகே வசித்து வந்த குழந்தைவேலு என்பது தெரியவந்தது. இவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கடந்த 10 நாட்களாக திறக்கல” விவசாயிகளின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

மரவள்ளி கிழங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், தலைவாசல் தாலுகாவுக்கு உட்பட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் இருக்கின்றது. இதில் தற்போது 200 சேகோ ஆலைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மீதம் உள்ள ஆலைகள் கடந்த 10 தினங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிரிட்ட மரவள்ளியை அறுவடை செய்யாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே மரவள்ளிகிழங்கை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கு உரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மழையால் வீடு சரிந்து 5 வயது சிறுவன் பலி…. 6 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…..!!!!

சேலத்தில் மழையால் வீடு சரிந்து 5 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பொன்னம்மாப்பேட்டை. இங்குள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ராமசாமி(தறி தொழிலாளி). நேற்று இரவு ராமசாமி தனது ஓட்டு வீட்டில் மனைவி நந்தினி, குழந்தை பால சபரி (5) மற்றும் தந்தை ஏழுமலை, அக்காள் காளியம்மாள், காளியம்மாளின் மகன் மாரியப்பன், காளியம்மாளின் மகள் புவனா ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்” கலந்துகொண்ட முன்னாள் முதல்வர்…. ஆலய நிர்வாக குழு சார்பில் மரியாதை….!!

வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் திருப்பணிகள் முழுவதும் நிறைவுபெற்று ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்பாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் மழையால்…. எத்தனை பாதிப்பு?…. சேலத்தில் மக்கள் அவதி…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பின மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை வரை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சாலையோர காய்கறி வியாபாரிகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள்

குப்பனூர் மலை பாதையில் போக்குவரத்து அனுமதி… 30கி.மீ செல்ல வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4ஆம் தேதியன்று அதிக கனமழை பெய்தது. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைப்பு பணிகள் கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிவசண்முகராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர்கள் மண்சரிவு சரி செய்யப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

தந்தையை காப்பாற்ற சென்ற போது…. மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகில் உள்ள முருங்கபட்டியில் பச்சை முத்து(96) என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வனசெழியன் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். குடிசை வீட்டில் பச்சமுத்து வசித்து வருகிறார். பச்சமுத்துக்கு வயது முதிர்வு காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் திடீரென பச்சைமுத்து குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த வனசெழியன் பதறி அடித்து தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று  எரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுவா காரில் இருக்கு…? விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மையப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் கடந்த மாதம் 17-ஆம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அவர்கள் வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் கொள்ளையர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தற்போது தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளதால் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாகசேலம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10 வருடங்களாக சீரமைக்கல…. நாற்று நட்டு போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில்உள்ள கூழையனூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சுகாதார கேடு ஏற்பட கூடாது” தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்…. ஆணையாளரின் அறிவுரை….!!

மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற்றது. அப்போது ஆணையாளர் கிறிஸ்துராஜ் இந்த முகாமிற்கு தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். இதில் ஓய்வூதியம், பணி நியமனம், சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையாளர் கிறிஸ்துராஜ் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதனையடுத்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் […]

Categories
சற்றுமுன் சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: சேலம் மாவட்டத்தில்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சில நாட்களாகவே பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. எங்கு  மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்…. 4 போலீசுக்கு தொடர்பு?…. சேலத்தில் பரபரப்பு…..!!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அவரின் வீட்டில் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் முதற்கட்ட விசாரணையில் விபச்சாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தந்தை கொலை வழக்கு” செவிலியரின் விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

தந்தை கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி மெயின் ரோடு சினிமா தோட்டம் பகுதியில் பகத்சிங் மனைவி சசிகலா வசித்து வந்தார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் சசிகலாவை வீராணம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சசிகலா மீது ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேரன் கண்ணெதிரே…. முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

பேரன் கண்ணெதிரே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முதியவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி அம்பேத்கர் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் இவர் தனது பேரன் சிலம்பரசனுடன் மனக்காடு பகுதியில் உள்ள விவசாய காட்டுக்கு சென்றார். அங்கு விவசாய பணி முடிந்ததும் ஆறுமுகம் தன் பேரனுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் சுவேத நதியில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருந்ததால் பேரனுடன், ஆறுமுகம் ஆற்றில் இறங்கி […]

Categories

Tech |