பண மோசடி செய்த வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 11 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களுடைய நிலத்தில் கைபேசி டவர் அமைக்க இருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த முதியவர் 2,90,624 ரூபாயை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாந்ததை அறிந்து கொண்ட […]
