Categories
சேலம் மாவட்ட செய்திகள்

” செல்போன் டவர் அமைத்து தருகிறோம் ” நம்பி ஏமாந்த முதியவர்…. சைபர் கிரைம் அதிரடி…!!

பண மோசடி செய்த வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 11 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களுடைய நிலத்தில் கைபேசி டவர் அமைக்க இருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த முதியவர் 2,90,624 ரூபாயை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாந்ததை அறிந்து கொண்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. கணவனுக்கு வலைவீச்சு…!!

இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரம்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு செந்தாரம்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் இருக்கும் நடுவநேரி அருகில் காட்டூர் கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதுடைய நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாட சென்ற நவீன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீனின் தந்தை […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி…. பெரும் பரபரப்பு…..!!!!!!

சேலம் மாவட்டத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவருக்கு அடிக்கடி இடமாறுதல் கொடுத்ததால் மனவிரக்தி அடைந்த அவர் நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதில் நீதிபதிக்கு நெஞ்சில் சிறிது காயம் ஏற்பட்டது. இதனால் நீதிபதி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடு ரகிட ரகிட!…. சென்னை, சேலத்தில் அகாடமி தொடங்கும் சிஎஸ்கே…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் சென்னை மற்றும் சேலத்தில் ஆண்கள், பெண்களுக்கான கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் தொடங்கப்படும் அகாடமி எதிர்காலத்தில் மற்ற நகரங்களிலும் ஆரம்பிக்கப்படும். சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை இடத்திலும் தொடங்கப்படும் இந்த அகாடமி ஆண்டு முழுவதும் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அப்படி போடு…. ஓட்டு கேட்காமல் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…. இது அல்லவா வெற்றி….!!!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தேர்தல் பரப்புரைக்கு செல்லாமலேயே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கவேல் என்பவர் இருதய அறுவை சிகிச்சை செய்ததால் பரப்புரை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்ததால் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: சேலத்தில் மாஸ் காட்டும் திமுக…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சேலத்தில் இளம்பிள்ளை பேரூராட்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்… தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!!

சேலம்  மாநகராட்சியில்   வாக்குச்சாவடிகளுக்கு   அனுப்ப  இருக்கும்  பொருட்கள்  அனைத்தும்  சரியாக   இருக்கிறதா என்று  தேர்தல் பார்வையாளர்  அண்ணாதுரை  ஆய்வு  மேற்கொண்டார்.  சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள்  உறுப்பினர்  பதவிகளுக்கு தேர்தல்  நடத்துவதற்கான  பணிகள்  தீவிரமாக  நடைபெற்றுவருகின்றன.   இதற்காக  மாநகர பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதாவது  கொரோனா நோய் தொற்று தடுப்பு  நடவடிக்கையாக  709 வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்களுக்கு  தேவையான வெப்பமானி, சானிடைசர், முககவசம்,  கையுறைகள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி…. உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திரகவுண்டம் பாளையம் அருகே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த சிலை மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்று ரூ.3 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்த சிலையை அமைப்பதற்கான பணி தொடர்ந்த நிலையில் தற்போது நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. ‘பணியாரம் நல்லா இல்ல’…. மனைவியை கொன்ற கொடூர காதலன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 30 )-சரண்யா ( வயது 26 ) தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்த லட்சுமணன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பணியாரமும் வாங்கி வந்திருக்கிறார். அந்த பணியாரம் ருசியாக இல்லை என்று மனைவி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை டூ சேலம் விமான பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

மத்திய அரசின் உடான் திட்டத்தின் வாயிலாக நாட்டிலுள்ள சிறுநகரங்களில் இருந்து மாநிலங்களில் தலைநகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2018 மார்ச் முதல் ட்ரூ ஜெட் நிறுவனமானது இந்த மார்க்கத்தில் விமானங்களை இயக்கி வந்தது. வெறும் 1,450 ரூபாயில் சில நிமிடங்களிலேயே சேலத்திலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் பயணம் செய்து விடலாம் என்பதால் இந்த விமான சேவைக்கு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

23 வருடங்களுக்குப் பிறகு…..தாய் முதல் சந்திப்பு….!! நெகிழ்ச்சி சம்பவம்…!!

சேலத்தில் 23 வருடங்களுக்கு பிறகு தாய் மகள் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் அமுதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 1996ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரங்கநாதன் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றியுள்ளார். இதனால் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமம் உற்ற அமுதா ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்து மீறிய அர்ஜூன் சம்பத்…. அலேக்காக தூக்கிய போலீஸ்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…. சேலம் வழியாக சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

கேரளா மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை யாத்திரைக்கு நடைபாதை, கார், பேருந்து மற்றும் ரயில் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர். பெரும்பாலனவர்கள் ரயில் மூலம் செல்வதால் ரயில்வே நிர்வாகம் கேரளாவுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சேலம் வழியாக மேலும் ஒரு முன்பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா..! திமுகவின் பலே திட்டம்…. கட்சி தாவும் கவுன்சிலர்கள்…. அடி மேல் அடி வாங்கும் அதிமுக….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் கிட்டதட்ட 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது திமுக மற்றும் அதிமுகவில் தலா ஐந்து உறுப்பினர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதேபோல் சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக, சுயேச்சை கவுன்சிலர் உதவியுடன் ஒன்றிய குழு தலைவர் பதவியை தங்கள் வசம் கொண்டு வந்தது. அதன்படி சுயேச்சை கவுன்சிலர் விஜேந்திரன் துணை தலைவர் பதவியிலும், பிரியா பாலமுருகன் ஒன்றிய குழு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனு அளித்த பிறகு என்னை மிரட்டுறாங்க” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. சேலத்தில் பரபரப்பு…!!

தாலுகா அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கூடமலை ஊராட்சி 6+வது வார்டில் விவசாய கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கடம்பூரில் இருந்து கூடமலைக்கு செல்லும் சாலையில் இருக்கும் கோவில் பாதையை சிலர் அடைத்ததோடு, அங்குள்ள ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுவனை காப்பாற்றிய தொழிலாளி…. தண்ணீரில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜய்யும், வனிதாவும் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலைய புதுப்பாலம் அருகே இருக்கும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து உறவினர் ஒருவரின் மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த விஜய் உடனடியாக சிறுவனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த பணியாளர்கள்…. உடல் கருகி பலியான வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதால் ஒப்பந்த ஊழியர் பலியான நிலையில் மற்றொரு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தூர் புளியம்பட்டி பனங்காட்டூர் பகுதியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபன் சக்கரவர்த்தி என்று மகன் இருந்துள்ளார். இவரும் விஜய் குமார் என்பவரும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வினோபாஜி நகர் பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் தீபன், விஜயகுமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் யாரு கூட வாழ்றதுனு தெரியல?…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் பகுதியில்  சத்யா, சதீஷ்குமார் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வருகைப் பதிவேட்டில் சாதி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம், ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவியரின் வருகைப்பதிவேட்டில் ஜாதி பிரிவு இடம் பெற்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேட்டில் மாணவியர்களின் பெயர்களுக்கு அருகே அவர்களின் ஜாதியும், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களை கொண்டு வேறுபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஏரியில் மிதந்த சிறுமியின் சடலம்”…. நடந்தது என்ன?…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஏரியில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கோடி பள்ளம் பகுதியில் முருகன்-நித்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபிகா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதையை கழிப்பதற்காக மாணவி தீபிகா பள்ளப்பட்டி ஏரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மகள் வெளியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி”…. தந்தையின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

மாணவியை கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மனைவி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது “எனது 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையில் என் மகளை, அடிக்கடி மிரட்டி அடித்து உதைத்து எனது கணவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் எனது மகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 41 வகுப்பறைகளை உடனே இடிக்க…. அதிகாரிகள் அதிரடி உத்தரவு…!!!!

சேலத்தில் சேதமடைந்து காணப்படும் 41 வகுப்பறை கட்டிடங்களை இடிக்க முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 32 பள்ளிகளில் 41 வகுப்பறைகள் சேதம் அடைந்து இருக்கிறது. இவ்வாறு முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சேதமடைந்து காணப்படும் வகுப்பறைகளை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஏதேனும் சேதமடைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு ரகசிய தகவல் வந்துச்சு”… 4,000 லிட்டர் கீழே கொட்டி அழிப்பு…. போலீஸ் அதிரடி சோதனை….!!!

மலைக்கிராமங்களில் சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சில மலைக்கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின்படி, காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சக்திவேல் மற்றும் காவல்துறையினர் மலை கிராமங்களான மேல்பாச்சேரி, கீழ்ப்பாச்சேரி,  முட்டல் உள்ளிட்டவைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாருடா இப்படி பண்ணீங்க?…. எலும்பு கூடாக மாறிய மோட்டார் சைக்கிள்…. பெரும் பரபரப்பு….!!!

மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் தனபால் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் தனபால் வந்து பார்க்கையில் மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிந்து நாசமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனபால் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற மாணவர்…. நீச்சல் தெரியாததால் விபரீதம்…. பெரும் சோகம்….!!!

ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி கந்தசாமிபுரம் பகுதியில் வெங்கடேஷ் மகன் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் வெங்கட்ராஜ் நண்பர்களுடன் மேச்சேரி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாத வெங்கட்ராஜ் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட்ராஜின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடு வழியில் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியில் பாலன்-கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவுமியா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் உடல் நலம் சரியில்லாததால் சந்தோஷை, பாலன் மற்றும் அவரது மனைவி கற்பகம் இருவரும் ஸ்கூட்டரில் ஓமலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சந்தைமடம் பேருந்து நிறுத்தம் அருகே தர்மபுரி-சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஓடும் காரில் திடீர் தீ விபத்து”…. சுதாரித்துக்கொண்ட 2 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறையில் தீர்த்தன், ஆண்டி இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஒரே காரில் கருமந்துறையில் இருந்து ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்த 2 பேரும் உடனே வெளியே வந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் இறந்த தந்தை…. அதிர்ச்சியில் மகளுக்கு நேர்ந்த விபரீதம்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த சில நிமிடங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பல் பகுதியில் கூலித்தொழிலாளி சின்னமாது என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மகள் லோகாம்பாள் மற்றும் மகன்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர் இருந்தனர். இதில் லோகாம்பாளுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் சீனி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இவர்களில் லோகாம்பாள் தனது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! சேலம் மக்களுக்கு குட் நியூஸ்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். சேலம் இரும்பாலை,பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும் சேலத்திற்கு இன்னும் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது என பட்டியலிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வீட்டை சுத்தம் செய்ய வந்தாங்க”… பெண்ணின் துணிகரமான செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

வீட்டை சுத்தம் செய்து தருவதாக முதியவரை ஏமாற்றி நகை மற்றும் பணம் திருடி சென்றது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழனியாபுரம் பகுதியில் விவசாயி பெரியசாமி(85)- வீரம்மாள்(75) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 10 வயது மாணவி மீது விழுந்த கொடிக்கம்பம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திமுக கொடி கம்பம் நடும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது மாணவி பிரியதர்ஷினி மீது  திடீரென்று கொடிக்கம்பம் விழுந்ததில்,  அவரின் மூக்கு தண்டு உடைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆட்டம் புடிச்சா ஓரமா நின்னு பாரு, இல்லனா போய்கிட்டே இரு”…. போலீஸ் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட பெண்…. பரபரப்பு….!!!!

போலீஸ் நிலையத்தின் முன் இளம்பெண் குத்தாட்டம் போட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜலகண்டாபுரம் சாலையிலுள்ள எடப்பாடி காவல் நிலையத்துக்கு ஒரு இளம்பெண் வந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களுடன் அந்த பெண் சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அப்போது புகார் அளிக்க வந்தவர்களிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக பொறுமையை இழந்த அந்த பெண் திடீரென்று காவல் நிலைய முன் குத்தாட்டம் போட்டு நடனமாட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடிபாடுக்குள் கிடந்த வாலிபரின் சடலம்…. சேலத்தில் பெரும் பரபரப்பு….!!

கட்டிட இடிபாடுக்குள் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குகை ராமலிங்கசாமி கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார். இதனையடுத்து ஆறுமுகம் அதில் புது வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அந்த பழைய வீட்டை கூலி தொழிலாளி மூலம் இடிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கள்தான் இப்படி செய்தீங்களா…? வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏத்தாப்பூர் அரசு டாஸ்மாக் கடையில் மோகன் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோகனை  வழிமறித்த ஒரு கும்பல் அவரிடம் இருந்த 6 லட்சத்து 11 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
Uncategorized

கொக்கு போல் இறையை தேடுபவர் சசிகலா- ஜெயக்குமார் கடும் விமரச்சனம் ….!!!!

அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார். சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என்றும், கொக்கு போல இறையை தேடுபவர்களால் அதிமுக-விற்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாது என்றும், அதிமுக அசைக்கமுடியாத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணமா…? தொழிலாளியின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து மூர்த்தி சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மநாயக்கன்பட்டி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ஆம் வருடம் தேவராஜ் 9 வயது சிறுமியை கரடு பகுதிக்கு தனியாக அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சம்பள பணத்தை கொடுப்பது இல்லை” பெண் தீக்குளிக்க முயற்சி…. சேலத்தில் பரபரப்பு….!!

கணவரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளரி வெள்ளி கிராமம் கள்ளப்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருக்கிறார். இதில் ஜீவா தையல் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையில் மனைவி ஜீவாவிடம் குடும்ப செலவுக்கு வெங்கடாசலம் தனது சம்பள பணத்திலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சேலத்தில் சோகம்….!!

குளிக்கச்சென்ற கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொண்டாபுரம் காந்திநகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்காக மாரியம்மன் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு கிணற்றில் குளிப்பதற்காக குதித்த கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் ஆகியும் மேலே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காரில் இதுவா இருக்கு…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை காரில் கடத்திய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நெடுஞ்சாலை ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், அர்த்தநாரி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்தார். இதில் கவுதம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கவுதம் மல்லூர் அருகே உள்ள ஓட்டேரி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது கவுதம் திடீரென ஏரியிலுள்ள சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர்கள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் அபி பிரசாந்த் என்பவர் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஏவின்தாமஸ் என்பவரும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு பயின்று வந்தனர். இதனால் மாணவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள துரித உணவக கடையின் உரிமையாளரிடம் இருந்து மாணவர்கள் […]

Categories
அரசியல்

ஸ்டாலின் அரசு வேஸ்ட்…. எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எந்த முன்னேற்பாடுகளையும் திமுக அரசு செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். சேலம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வானிலை மையம் தகவல் தரும் தேவையான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்யத் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செடி,கொடிகளை அப்புறப்படுத்திய விவசாயி…. எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள துக்கியாம்பாளையம் மேலூர் கிராமத்தில் விவசாயி பழனி வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அருள்மணி என்ற மகனும், அகிலா ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பழனியின் கிணற்றில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. மேலும் கிணற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் பழனி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு வந்த மாணவி…. கொத்தனாரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் துட்டம்பட்டி ஊராட்சி வனிச்சம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத அந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் பழனிசாமி என்பவர் மதுபோதையில் வந்தார். அப்போது பள்ளிக்கு வந்த பார்வை குறைபாடுள்ள 5-ம் வகுப்பு மாணவிக்கு பழனிச்சாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் சத்தம் கேட்டு வந்த தலைமை ஆசிரியர் செல்வம் உட்பட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலனை கரம் பிடித்த சிறுமி…. எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி கடந்த 15-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையில் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்ததாக காவல்துறையினர் நடத்திய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஊரக வேலை உறுதித் திட்டம்” பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் தற்போது பண்ணை குட்டை அமைத்தல், மண் மற்றும் கற்களால் கரை அமைக்கும் பணி, மழைநீர் சேகரிப்பு குட்டை உருவாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக பொட்டிபுரம் ஊராட்சியில் ஊரக வேலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்” நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கணும்…. விழாவில் பேசிய கலெக்டர்….!!

200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள டி.வி.என்.திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, […]

Categories

Tech |