ஏரியில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்ற 7 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் – சுஜாதா என்ற தம்பதிகளுக்கு பிறந்த மகன் திலீப் குமார் (7 வயது). இவர் பூண்டி ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திலீப் குமார் சேற்றில் மாட்டிக்கொண்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால், வெளியேற முடியாமல் நீண்ட நேரமாக தவித்துள்ளார். இதை பார்த்த […]
