Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உப்பு அதிகமானால்… நோயும் அதிகமாகும்… கவனமா இருங்க..!!

உப்பை அதிகமாக நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நோயும் அதிகமாகும். உப்பு ஒரு கிருமி நாசினி பொருள். தொண்டை கரகரப்பாக இருக்கும் பொழுது, சளி அதிகமாக இருக்கும் போது நம்முடைய முன்னோர்கள் தண்ணியில் கொதிக்கவைத்து தொண்டையில் வைத்து கொப்பளிக்க சொல்வார்கள். ஏனென்றால் தொண்டையில் உள்ள கிருமி மற்றும் சளியை போக்க உப்பு ஒரு சிறந்த மருந்து. இது மட்டுமில்லாமல் உப்பு அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு உதவுகின்றது. என்னதான் உப்பு கிருமிநாசினியாக இருந்தாலும் பலவித நோய்களுக்கு தீர்வாக இருந்தாலும் […]

Categories

Tech |