கொரோனாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநில மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற மோடி பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பு இருந்த சமாதியில் அமர்ந்திருந்தபோது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட உணர்வு இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக அவர் கூறினார். மேலும் கேதார்நாத் பகுதியில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து இந்த […]
