Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி…. சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை..!!

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்று இரண்டாமிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஜோசப் என்பவரையும், பள்ளி செயலாளர் காமராஜ், பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி, ஆசிரியர்கள் பாராட்டி உள்ளார்கள்.

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயது குழந்தை ரூ 50,000-த்திற்கு விற்பனை… தாய் உட்பட 6 பேர் கைது..!!

நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு  வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை […]

Categories

Tech |