Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் அசத்தலான சேமிப்பு திட்டம்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது.  தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கும் 6.8 சதவீதத்தை தொடர்ந்து அளிக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்களின் முதலீட்டுக்கு […]

Categories
பல்சுவை

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 வரை வருமானம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு 2 ரூபாய் சேமியுங்கள்… மாதம் ரூ.3000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சிறந்த சேமிப்பு திட்டம்..!!

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அதைப்பற்றி இதில் விரிவாக பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர்  வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and Self Employed Persons […]

Categories
பல்சுவை

தபால் நிலையத்தின் சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 வரை வருமானம்….!!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
பல்சுவை

மக்களே…. மாதம் ரூ.5,100 வரை சம்பாதிக்கும் சேமிப்பு திட்டம்… எப்படி தெரியுமா?….!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் நள்ளிரவு முதல்… மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகவும், வருங்கால வைப்பு நிதிக்கான PPF வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5%, ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5% இருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 7.4% இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“100 ரூபாய் சேமித்தால் போதும்”…2.8 லட்சம் லாபம் கிடைக்கும்… அசத்தலான சேமிப்பு திட்டம்..!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபல் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… வீட்டில் இருந்தே மாதம் ரூ.5,100 வரை சம்பாதிக்க முடியும்… எப்படி தெரியுமா?…!!!

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 சம்பாதிக்க விரும்பினால் உடனே தபால் துறையின் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குங்கள். ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்டம்… எப்படி கணக்கு தொடங்குவது?… வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் எப்படி கணக்கு தொடங்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான திட்டம். இந்தத் திட்டத்தினை சில வங்கிகளிலும் தொடங்க முடியும். இதனால் நகர்புறங்களிலும் இந்தத் திட்டம் மிகப் பிரபலமானதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மனதில் முதலிடம் வகிப்பது அரசின் சேமிப்பு திட்டங்களே. […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… அருமையான வாய்ப்பு… தவறவிடாதீர்கள்..!!

மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் வரும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வருகின்றது. அந்த வகையில் தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் குறித்து இதில் பார்ப்போம்.  தபால் துறையின் சிறந்த முதலீட்டு காண பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதில் இந்த மாத சேமிப்பு திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் நிலையான வட்டி தொகை வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். 18 […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் தரும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் துறையின் மாத சேமிப்புத் திட்டம் குறித்து இங்குப் பார்ப்போம். தபால் நிலையங்களில் சிறந்த முதலீட்டிற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் இந்த மாத சேமிப்புத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம் தோறும் நிலையான வட்டித் தொகை வருமானமாகக் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒரு நாளைக்கு 2 ரூபாய்… மாதம் ரூ. 3000… மத்திய அரசின் சிறப்பான சேமிப்பு திட்டம்..!!

நீங்கள் சுயதொழில் செய்கிறீர்களா?  மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்திலிருந்து நீங்கள் பயனடையலாம். ஒவ்வொரு மாதமும் ரூ .3,000 ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர்  வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் சேமிப்ப பெருக்கணுமா…? இதோ உங்களுக்கு சூப்பரான 5 தபால் திட்டங்கள்..!!

இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், எல்லோரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பத்தையும் நீங்களும் காண்கிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் […]

Categories

Tech |