பிரிட்டனுக்கு எதிராக வாதம் வைத்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது தன் முடிவில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தற்போது சேன்ஸலரான ஏஞ்சலா அரசுப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இருநாட்டு நல்லுறவு பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல் […]
