நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே கஜா புயலால் சேதம் மடைந்த பிஎஸ்என்எல் கோபுரம் மீண்டும் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூண்டி அடுத்த கீழையூர் ஒன்றியத்தை சுற்றி ஈசனூர், வெண்மனஞ்சேரி, திருவாய்மூர், வாலை கரை, மடப்புரம், கருங்கண்ணி, மீனம்ம நல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், காவல் நிலையம், கடலோர காவல் நிலையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் துறை அலுவலகம் திருக்கோவில் நிர்வாக […]
