Categories
மாநில செய்திகள்

“செஸ் வீரர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்”…. உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவு…!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற  28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை இசிஆர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… இளம் கிராண்ட்மாஸ்டருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரருமான […]

Categories

Tech |