சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்திலுள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் சர்வதேச FIDE சதுரங்க போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதாவது 5 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 350-க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்த நிகழ்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அனைத்து இந்திய […]
