Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா”… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்….!!!!!!!!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழாவினை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட்  நிறைவு விழாவை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு  பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றுள்ளது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துள்ளார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சக்கர அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு, காவலர்கள், பாகன்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் அரங்கில்….. செஸ் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!!

நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் செஸ் விளையாடினார். மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு க […]

Categories
தேசிய செய்திகள்

16 வயதில் “இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை”…. கலக்கும் இந்திய இளம் செஸ் வீரர்…!!!!!!

இந்திய ஆயில் நிறுவனத்தில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள  செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி உள்ளது. மொத்தம் ஒன்பது தொடர்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா 2.5 -1.5 என்ற கணக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… இப்போ இது சென்னைலையா… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 44வது பிடே செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ்  போட்டி ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில் போர் சூழ்நிலை காரணமாக போட்டியை வெளியேறுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற பல நாடுகள் முயற்சித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்புடன் இந்த போட்டியை […]

Categories
மாநில செய்திகள்

உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன்…. குவியும் பாராட்டு…..!!!!!

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்னை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன்னை சந்தித்த அவர், 39-வது நகர்வில் வீழ்த்தி உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சியளித்துள்ளார். 15 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 8 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 8 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 12-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவனின் இந்த சாதனை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் […]

Categories

Tech |