Categories
ஆன்மிகம்

கடன் தொல்லைகளை தீர்க்கும் செவ்வாய்கிழமை…. காரணம் என்ன தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்…!!!!!

ஒருசிலர் தீராத கடன் தொல்லைகளால் சிரமப்பட்டு வருவர். இவர்கள் பாடுபட்டு கடனை அடைத்தாலும், மேலும் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். இப்படி தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் […]

Categories
ஆன்மிகம்

தீராத கடன் தொல்லை, பிணிகளை தீர்க்கும் செவ்வாய்கிழமை…. காரணம் என்ன?….!!!!

ஒரு சிலர் தீராத கடன் தொல்லைகளால் சிரமப்பட்டு வருவர். இவர்கள் பாடுபட்டு கடனை அடைத்தாலும், மேலும் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். இப்படி தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – முதலமைச்சர் நாராயணசாமி..!!

புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளர். புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரு. நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், இன்னும் 6 […]

Categories

Tech |