தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் பருவகால பேரிடர் நோய் தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் செயலாளர் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலகம் உள்ளிட்ட 850 சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக் […]
