ஜெர்மனியில் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசலை செலுத்திய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள Wilhelmshaven/Friesland பகுதியில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டிரும் போது தடுப்பு மருந்து ஓன்று கை தவறி கீழே விழுந்து உடைந்துள்ளது. இது வெளியே தெரிந்தால் தன் மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என பயந்து அதனை மறைத்துள்ளார். மேலும் அந்த மருந்திற்கு பதிலாக தடுப்பூ […]
