Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாம்பாரில் பூரானா….? செவிலியர் பயிற்சி பள்ளியில்…. மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்…. நாகையில் பெரும் பரபரப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியிலேயே தங்கி பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசையும் சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு […]

Categories

Tech |