உத்திரபிரதேசத்தில் செவிலியர் ஒருவர் போன் பேசிக்கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த பெண்ணிற்கு 2 டோஸ்களை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கான்பூர் நகரில் ,தெஹாக் மாவட்டத்திலுள்ள அக்பர்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுகாதார மையத்தை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 50 வயதுடைய கமலேஷ் குமாரி என்ற பெண் ,அக்பர்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்கள் ,ஒரு […]
