Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நீட்டிப்பு வேண்டும்… போராட்டம் நடத்திய செவிலியர்கள்… கலெக்டர் கொடுத்த வாக்குறுதி…!!

தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்களை திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதினால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 143 செவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்களை தற்காலிக பணிக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் திடீரென அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பளம் […]

Categories
தேசிய செய்திகள்

கோரிக்கைக்கு OK சொல்லிட்டாங்க… இனி போராட்டம் வேண்டாம்…. முடித்துக்கொண்ட செவிலியர்கள் ..!!

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆறாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தை கைவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை விசாரித்த […]

Categories

Tech |