தனி மனிதனின் தேவைகளை தெரிந்து தனது திறமையின் மூலம் சேவை செய்பவரும், செய்யும் தொழிலை பெருமையாகவும், அறிவை வளர்த்துக்கொள்ள கூடியதாகவும், வேலையில் ஒழுக்கத்துடனும், கலை உணர்வுடனும் பணியை செய்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணியில் வெற்றிக்கான அன்பு இரக்கம் மேன்மை பொறுமை அதோடு புரிந்துகொள்ளும் தன்மை இருப்பவராக இருத்தல் அவசியம் இந்த குணங்கள் நோயாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவை செய்ய பெரிதும் உதவுகின்றது. விருப்பமும் தியாக மனப்பான்மையும் இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று ஈடானது எந்த சூழ்நிலையிலும் சேவை செய்ய […]
