தனியார் ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பூசாரிபாளையம் நாயக்கர்தோட்டத்தில் வசித்து வருபவர் பெயிண்டர் மதிஒளி(41). இவருடைய மனைவி சரஸ்வதி(40) சிங்காநல்லூரில் உள்ள நவீன் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் மதி ஒளிக்கும், அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வந்துள்ளது. சரஸ்வதி தன்னுடன் சண்டை போடுவதற்கு நவீன் ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியர்கள் தான் காரணம் என்று மதிஒளி கருதி அந்த மருத்துவமனையில் உள்ள […]
