ஐந்தில் ஒருவருக்கு செவிப்புலன் பிரச்சினை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலகில் வாழும் மனிதர்களில் பல பேருக்கு செவிப்புலன் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை வரும் நாட்களில் அதிகமாகாமல் இருக்க அதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் தொற்றுகள், நோய்கள், பிறப்பு […]
