மதுரை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை 20 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அறை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் தினகரன் தலைமை தாங்க மருத்துவமனை டீன் ரத்தினவேல் திறந்து வைத்தார். அப்பொழுது துறை தலைவர் தினகரன் பேசியதாவது, தென் மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட […]
