வீட்டில் செல்வ வளம் பெருக கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 3 முறை கூற வேண்டும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் நடத்தப்படும் போராட்டம் தான் வாழ்க்கை. ஒருவரது வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. அதுவே ஒருவரது வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருந்து வந்தால் அவருக்கு அந்த வாழ்க்கையே வெறுத்து விடும். இரண்டும் சரியான அளவில் அமைந்தால் மட்டுமே ஒருவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதற்காக இந்து மதத்தில் எண்ணற்ற அளவு மந்திரங்களும் பாடல்களும் இருக்கிறது. இந்த […]
