பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தை தொடங்கி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் 10 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் இணைந்து கொள்ளலாம். இந்த சேமிப்பு கணக்குகளை பெண் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்திற்கு வருடத்திற்கு 7.6% வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செல்வமகள் திட்டத்திற்கு அடுத்த மாதத்திலிருந்து வட்டி அதிகரிக்கப் […]
