வன்னியர்களின் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சியினர் இழந்துவிட்டதாகவும், அதுவே பாமக தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளதாவது: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வருகின்ற நேரத்தில் இதனை மாற்றம் செய்துள்ளார். மத்திய அரசை பொருத்தமட்டில் வேளாண் பொருட்களை வாங்குகிற அதிகாரம் பெரும் பணக்காரர்களிடம் இருக்க வேண்டும் என்பற்காக தான் இந்த […]
