விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூபாய் 250 செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 250 […]
