இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செல்வம் மகள் சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்தி சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் […]
